Home Tags சோட்டா ராஜன்

Tag: சோட்டா ராஜன்

“சோட்டா ராஜன் கொல்லப்படுவான்” – தாவூத் கூட்டாளி பகிரங்க அறிவிப்பு!

மும்பை - 1990-களில் மும்பையை ஆட்டிப்படைத்த தாவூத் இப்ராகிமின் கூட்டாளியும், இந்தியக் காவல்துறை 20 வருடங்களாக தேடி வந்த முக்கியக் குற்றவாளியுமான சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி நகரில், கடந்த அக்டோபர் மாதம்...

30 வருடங்களுக்கு பிறகு சகோதரிகளுடன் சோட்டா ராஜன் உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு!

புது டெல்லி - நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ஏறக்குறைய 30 வருடங்களுக்கு பிறகு தனது சகோதரிகளை சமீபத்தில் சந்தித்துள்ளார். சிபிஐ காவலில் கம்பிகளுக்கு மத்தியில் உணர்ச்சிப்பூர்வமான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. ராஜேந்திர...

சோட்டாராஜனுக்கு சிறையில் ஏசி அறை!

புதுடெல்லி - டெல்லியில் உள்ள குற்றப்புலனாய்வுத் துறை தலைமை அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள குற்றவாளி சோட்டாராஜனுக்கு அங்கு குளிரூட்ட வசதியுடன் (ஏர்கான்) கூடிய அறை வழங்கப்பட்டுள்ளது. தனியாக குளியலறையும் கொண்ட அந்த அறையில் தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு...

பாலியில் சோட்டாவின் கதையை முடிக்க கண்ணும் கருத்துமாய் சுற்றித்திருந்த தாவூத்தின் ஆள்!

புது டெல்லி - இந்தியா கடந்த 20 வருடங்களாக தேடி வந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைதானார். இது தொடர்பாக...

போலி உருவில் டெல்லி அழைத்து வரப்பட்ட சோட்டாராஜன் – சிபிஐ அதிகாரிகள் வியூகம்!

புதுடெல்லி - தாவூத் இப்ராகிம் கும்பலால் சோட்டா ராஜனின் உயிருக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால், அவரைப் போன்ற தோற்றமுடைய நபரையும் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வந்துள்ளது குற்றப்புலனாய்வுத்துறை. கடந்த அக்டோபர் 25-ம் தேதி பாலி தீவில்...

இன்று காலை டில்லி கொண்டு வரப்படும் சோட்டா ராஜன்! விமான நிலையத்தில் அதிரடிப் படை...

புதுடில்லி - நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து, உலகின் பல நாட்டு காவல் துறைகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தப்பியிருந்த மும்பாய் நகரின் பிரபல தாதா சோட்டா ராஜன், இந்தோனேசியாவின் பாலித்...

மும்பையைக் கண்டு அஞ்சும் சோட்டா ராஜன்! டெல்லிக்கு அழைத்துச் செல்லும்படி கெஞ்சல்!

புதுடெல்லி - மும்பை காவல்துறைக்கு பல தாதாக்களுடன் தொடர்பு உள்ளது என்றும், அவர்கள் தன்னை கொல்ல வாய்ப்புள்ளதால் டெல்லிக்கு அழைத்துச் செல்லுமாறும் சோட்டா ராஜன் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்தோனேசியாவிடமிருந்து சோட்டா ராஜனை கைப்பற்றி...

பாலியில் சிபிஐ அதிகாரிகள் குழு – சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வருவதில் தீவிரம்!

பாலி - சிபிஐ அதிகாரிகள், டெல்லி, மும்பை நகரங்களின் முக்கிய காவல்துறை அதிகாரிகள் என ஆறு பேர் கொண்ட குழு, இந்தோனேசியாவில் கைதாகி உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனை, இந்தியா...

சோட்டா ராஜனின் கணினி, கைத்தொலைபேசிகளை பாலி போலீசார் கைப்பற்றினர்!

பாலி - இந்தோனேசியாவின் சுற்றுலாத் தீவான பாலியில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் பிரபல குண்டர் கும்பல் தலைவன் சோட்டா ராஜனின் கணினி மற்றும் கைத்தொலைபேசிகளை பாலி போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனின்...

“இந்தியா வேண்டாம்.. என் உயிருக்கு ஆபத்து” – குற்றவாளி சோட்டா ராஜன் கெஞ்சல்!

பாலி - இந்தியாவில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தன்னை அங்கு அனுப்ப வேண்டாம் என சோட்டா ராஜன் இந்தோனேசிய காவல்துறையிடம் மன்றாடியுள்ளார். என்றாலும், அவரை இந்தியாவிற்குக் கொண்டு வருவதா? என்பதை குற்றப்புலனாய்வுத் துறை...