Home Tags டாக்டர் சுப்பிரமணியம்

Tag: டாக்டர் சுப்பிரமணியம்

“நாம் எங்கே போகிறோம்” – குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை!

கோலாலம்பூர் - தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கியச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மே 3ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தலைநகர் டான்ஸ்ரீ...

“இந்திரா காந்தி விவகாரம்: அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்” சுப்ரா அறிவிப்பு!

புத்ரா ஜெயா - இந்திரா காந்தி விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தெரிவித்திருக்கின்றார். இன்று நடைபெற்ற அமைச்சரவைக்குப்...

“இந்தியர் மேம்பாட்டுக்காக 11வது திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறை பொருத்தமானது” – சுப்ரா வரவேற்பு!

புத்ராஜெயா, மே 23  –  தற்போது பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கும் 11ஆவது மலேசியத் திட்டம் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்க்கு மிகவும் பொருத்தமானது - வரவேற்கத்தக்கது என மலேசிய சுகாதார அமைச்சரும் மஇகா தேசிய துணைத்...

மஇகா நெருக்கடிக்கு தலைமைத்துவ பலவீனமே காரணம், பிறரது தூண்டுதல் அல்ல: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், மே 11 - மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகளுக்கு நடப்பு தலைமைத்துவத்தின் இயலாமையும், பலவீனமும்தான் காரணம் என்று கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். எந்தவொரு தரப்பின் தூண்டுதலும் கட்சியின் இத்தகைய நிலைக்கு...

பழனிவேலுடன் நேரடி விவாதமா? மறுத்தார் சுப்ரா!

கோலாலம்பூர், மார்ச் 18 - மஇகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுடன் நேரடியாக விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக வெளியான தகவலை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ  டாக்டர்...

மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண்கிறார்: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், ஜனவரி 30 - மஇகாவில் நிலவி வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் வழங்கிய ஆலோசனையை மஇகா துணைத் தலைவர்...

சுப்ரா ஆதரவு கூட்டத்தில் பழனிவேலுவுக்கு நெருக்கமான தலைவர்கள்! மஇகா வட்டாரங்கள் அதிர்ச்சி!

கோலாலம்பூர், ஜனவரி 25 – நேற்று மாலை மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், மஇகாவின் நிலைமை குறித்து விவாதிக்க கூட்டிய கூட்டத்தில் ஏறத்தாழ 80க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும்,...

சுப்ரா சந்திப்புக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்து 80க்கும் மேற்பட்ட தொகுதி தலைவர்களும் பிரதிநிதிகளும்!

கோலாலம்பூர், ஜனவரி 24 – மஇகாவில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து மஇகா தொகுதித் தலைவர்களுக்கு நேரடியாக அழைப்பு விடுத்து கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் இன்று மாலை கூட்டிய...

“துணைத் தலைவரை மறைமுகமாக சாட வேண்டாம் – சிறுமைப்படுத்தாதீர்கள்” – முருகையா வேண்டுகோள்

கோலாலம்பூர், அக்டோபர் 11 - மஇகா தேசியத் துணைத் தலைவராகவும், அமைச்சராகவும் பதவி வகிக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியத்தை சில விவகாரங்கள் தொடர்பில் தேவையின்றி விமர்சிப்பதும் வம்புக்கு இழுப்பதும் சரியல்ல என்று பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர்...

செகாமட் தொகுதி: சுவா ஜூய் மெங் போட்டியால் சுப்ரா மீண்டும் வெல்ல முடியுமா?

ஏப்ரல் 9 – பல தவணைகளாக ம.இ.கா வெற்றிகரமாக வென்று வந்துள்ள ஜோகூர் மாநிலத்தின் செகாமட் தொகுதியை இந்த முறை ம.இ.கா சார்பாக மனித வள அமைச்சரும், நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ...