Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்
மரத்தாண்டவர் ஆலய விவகாரத்தில் பேருதவி புரிந்த விக்னேஸ்வரனுக்கு நிர்வாகத்தினர் நன்றி
கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 1) நண்பகலில் கோலாலம்பூரில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய மாரான் ஸ்ரீ மரத்தாண்டவன் ஆலய நிர்வாகத்தினர் ஆலயப் பதிவு இரத்தாகவிருந்த நிலையில் அதற்காகப் போராடிய தங்கள்...
“நம்மிடையே வாழ்ந்த வரலாற்றுச் சாதனைப் பெண்மணியை இழந்தோம்” – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அனுதாபம்
வெள்ளிக்கிழமை பிற்பகலில் காலமான தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் மறைவை முன்னிட்டு மஇகாவின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
மரத்தாண்டவர் ஆலய சங்கப் பதிவிலாகா பிரச்சனைக்கு விக்னேஸ்வரன் தீர்வு கண்டார்
மாரான் ஸ்ரீ மரத்தாண்டவர் ஆலய நிர்வாகம் சங்கப் பதிவிலாகாவில் எதிர்நோக்கியிருந்த சிக்கலை மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தீர்த்து வைப்பதில் உதவிக் கரம் நீட்டியிருக்கிறார்.
சங்கப் பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) பதிவு விவகாரச் சிக்கலை களைவதற்கு உதவிக்கரம் நீட்டிய விக்னேஸ்வரனுக்கு, ஆலய நிர்வாகத்தின் சார்பாக அதன் கெளரவப் பொருளாளர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்தியர் விவகாரங்களில் தலைவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுச் செயல்படுவோம் – விக்னேஸ்வரன் அறைகூவல்
இந்தியர்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சனைகள் என்று வரும்போது கட்சி பேதமின்றி அனைத்துத் தரப்பு இந்தியத் தலைவர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அதற்கு மஇகாவே முன்னுதாரணமாகத் திகழும் என்றும் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அறைகூவல் விடுத்தார்.
சுங்கைபூலோ ஸ்ரீ இராஜ மாரியம்மன் ஆலயத்திற்கு விக்னேஸ்வரன் 75 ஆயிரம் ரிங்கிட் நன்கொடை
பண்டார் பாரு சுங்கை பூலோவில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ இராஜமாரியம்மன் ஆலயத் திருப்பணிக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் எழுபத்தைந்தாயிரம் ரிங்கிட் வழங்குவதாக அறிவித்தார்.
“மலேசியர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரன் சீனப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
இந்நாட்டில் சமய விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருவதால் அந்த மரபை நாம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
“நல்லவை நடந்தேறட்டும்” – விக்னேஸ்வரனின் பொங்கல் திருநாள் வாழ்த்து
"நல்லவை அனைவரின் வாழ்விலும் நடந்தேறட்டும்" என நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கனடா மாநாட்டில் இந்திய மக்களவைத் தலைவருடன் விக்னேஸ்வரன் சந்திப்பு
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளுக்கான நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மற்றும் சபாநாயகர்களுக்கான மாநாட்டில் மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
கனடா காமன்வெல்த் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மாநாட்டில் விக்னேஸ்வரன்
ஒட்டாவா - கனடாவின் தலைநகர் ஒட்டாவில் நடைபெற்று வரும் 25-வது காமன்வெல்த் நாடுகளின் நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் மற்றும் சபாநாயகர்களுக்கான மாநாட்டில் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்.
அவருடன்...
“2020ஆம் புத்தாண்டில் புதிய நம்பிக்கையையும் எழுச்சியையும் பெறுவோம்” – விக்னேஸ்வரன்
புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த இனிய நாளில், மலேசிய வாழ் அனைத்து இந்தியர்களுக்கும் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, விக்னேஸ்வரன் பத்திரிகைக்கு விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.