Home Tags டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

Tag: டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு கருணையின் அடிப்படையிலேயே நிவாரண நிதி

கோலாலம்பூர் : கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் தலைவிரித்தாடுகிறது. “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர்களுக்கு விடுத்திருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று, தமிழக...

“தன்னலமற்ற ஆசிரியர்களின் சேவைகளையும், தியாகங்களையும் நினைவு கூர்வோம்” – விக்னேஸ்வரன் ஆசிரியர் தின செய்தி

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி  எந்த ஒரு தனிமனிதனின் வாழ்க்கையிலும் ஆசிரியர் என்பவருக்கு தனி இடம் எப்போதும் உண்டு. அதனால்தான் நமது மூதாதையர்கள்...

“உயிர்காக்க நிதி வழங்குவீர்” – ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று கணிசமான நிதியை வழங்குவோம்! –...

கோலாலம்பூர் : தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து, “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்திருக்கிறார். தனது முகநூல் பக்கத்தில்...

“நட்பு, சுற்றத்தாருடன் உள்ளத்தால் இணைந்து கொண்டாடுவோம்” – விக்னேஸ்வரனின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

ஹரிராயா நோன்புப் பெருநாளை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி ஒரு மாத காலம் புனித ரம்லான் மாதத்தில் நோன்பு இருந்து, இன்று அதன் நிறைவைக் கொண்டாடிக்...

“அன்னையரை இறுதிவரை பேணிப் பாதுகாக்க உறுதி பூணுவோம்” – விக்னேஸ்வரன்

அன்னையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் அன்னையர் தினத்தில் அனைத்துத் தாய்மார்களுக்கும், மகளிருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்...

“விக்னேஸ்வரனின் தலைமைத்துவம் தன்னம்பிக்கை அளிக்கிறது” – சாமி ரோட் கிளை ஆண்டுக் கூட்டத்தில் டி.முருகையா...

போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தில் மஇகா தலைமையகத்தின் பிரதிநிதியாக தேசிய உதவித் தலைவர் டத்தோ...

“அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த...

போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத்தேவனும்...

“மலேசியா-தமிழ் நாடு நல்லுறவுகள் வளர்க்கப் பாடுபடுவோம்” – ஸ்டாலினுக்கு விக்னேஸ்வரன் வாழ்த்துக் கடிதம்

கோலாலம்பூர் :தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனது தனிப்பட்ட வாழ்த்துகளையும், மஇகா சார்பிலான வாழ்த்துகளையும் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் விக்னேஸ்வரன் நேரடியாக...

தமிழக முதல்வராகும் ஸ்டாலினுக்கு, விக்னேஸ்வரன் வாழ்த்து

கோலாலம்பூர் : எதிர்வரும் மே 7-ஆம் தேதி தமிழ் நாட்டின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். "புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள...

“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய வாழ்த்துச் செய்தி உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எனது...