Home Tags டொனால்டு டிரம்ப்

Tag: டொனால்டு டிரம்ப்

வடகொரியா மீதான புதிய தடைகளை விலக்கிய டிரம்ப்!

வாஷிங்டன்: வடகொரியா மீது அமெரிக்கா விதித்திருந்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்தச் செய்தியை, டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும்...

டிரம்பின் முன்னாள் பிரசார மேலாளருக்கு 47 மாதங்கள் சிறைத் தண்டனை!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் பிரச்சார மேலாளரான பால் மானபோர்ட்டுக்கு 47 மாத சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வரி மற்றும் வங்கி மோசடி தொடர்பாக நடந்த விசாரணையில்...

அமெரிக்கா: இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வர்த்தக சலுகைகள் இரத்து!

வாசிங்டன்: அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறப் பொருட்களுக்கு இந்தியா மிக அதிக அளவிலான வரியை விதித்து வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகும், இந்திய...

ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை, டிரம்ப்- ஜோன் உன் பேச்சுவார்த்தை பின்னடைவு!

ஹனோய்: நேற்று (புதன்கிழமை) தொடங்கி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான இரண்டாவது உச்ச மாநாடு வியட்னாமில் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று...

டிரம்ப், ஜோங் உன் இரண்டாவது முறையாக சந்திப்பு!

ஹனோய்: இன்று புதன்கிழமை ஹனோயில் நடைபெற இருக்கும் அமெரிக்கா- வியட்னாமிற்கான இரண்டாவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) நொய் பாய் விமான நிலையம் வந்தடைந்தார்.  இந்த...

டிரம்ப், ஜோங் உன் பிப்ரவரி 27-இல் சந்திப்பு!

வியட்னாம்:  நாளை (பிப்ரவரி 27) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 28), வியட்னாமில் நடைபெற இருக்கும் இரண்டாவது மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இடையே சந்திப்புக்...

“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "ஆபத்தான சூழ்நிலை" நிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை...

புல்வாமா தாக்குதல் விசாரணைக்கு, பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும்!- டிரம்ப்

அமெரிக்கா: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தில், ஜய்ஷ் இ முகமட் தீவிரவாதக் கும்பல் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய துணை இராணுவப்படையினர் 44 பேர் கொல்லப்பட்டது கோரமான சம்பவம் என...

மெக்சிகோ சுவர் விவகாரத்தில் டிரம்புக்கு எதிராக வழக்கு!

நியுயார்க்: அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கு இடையிலான தடுப்புச் சுவரை கட்டுவதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காவிட்டால் நாட்டில் அவசர நிலையை அறிவிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாகத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த...

அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்படும் – டிரம்ப்

வாசிங்டன்: அமெரிக்கா, மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டும் விவகாரத்தில் அவசரகால அதிகாரத்தை தாம் பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார். ஜனநாயக கட்சி அவரின், எல்லைசுவர் எழுப்பும் திட்டத்தினை,...