Home Tags தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்

Tag: தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம்

நோன்பு பெருநாளன்று இலவச அழைப்பு சலுகை

கோலாலம்பூர்: உள்ளூர் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் நோன்பு பெருநாளுக்கு இலவச அழைப்புகளை வழங்குவதாக மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது. டிஜி, செல்காம், மேக்சிஸ், ரெட்டோன், டிஎம்...

இயங்கலை சூதாட்ட விளம்பரங்களை அரசு தடுக்க முடியும்!

கோலாலம்பூர்: இயங்கலை சூதாட்ட பிரச்சனையில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) உறுதியாக இல்லை என்று அம்னோ தலைவர் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். "சூதாட்ட விளம்பரங்களுக்கு சமூக ஊடக பயனர்கள் பொறுப்பேற்க...

“சுகர் புக்” – சர்ச்சைக்குரிய இணையத் தளம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக மலேசிய ஊடகங்களிலும், சமூக இயக்கங்களுக்கிடையிலும் பெரும் சர்ச்சையை எழுப்பியிருந்த "சுகர் டேடி" என்ற நடைமுறையைக் கொண்ட இணையத் தளமான "சுகர் புக்" இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி...

எம்சிஎம்சி டுவிட்டர் கணக்கு குறித்த சந்தேகங்களை அமைச்சு கலைய வேண்டும்

கோலாலம்பூர்: தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு பொறுப்பற்ற தரப்பினரால் ஊடுருவப்பட்டது என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் (எம்.சி.எம்.சி) கூற்றை வழக்கறிஞர் ஷாரெட்சான் ஜோஹன் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் காரணமாக, எம்.சி.எம்.சி...

5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சைபுடின் அப்துல்லா இன்று புதன்கிழமை (ஜூன் 3) 700 மெகாஹெர்ட் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார்.

கொவிட்-19: சரியான தகவல்களை வழங்குவதில் தகவல் தொடர்பு, பல்லூடக அமைச்சு முக்கியப் பங்கு...

கோலாலம்பூர்: கொவிட்-19 நோய்த்தொற்று சங்கிலியை உடைக்க நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு இணங்கும் வகையில் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க அவரவரின் பொறுப்புகள் பற்றிய புரிதலை மக்களுக்கு வழங்குவதில் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகம் பங்கு...

தேசிய கூட்டணியில் மலாய்க்காரர்களின் ஆதிக்கம் இருந்தபோதிலும், அது பன்முகத்தன்மையுடன் செயல்படும்!

புதிய தேசிய கூட்டணி பூமிபுத்ரா பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டிருக்கலாம், ஆனால் அது மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்களின் அரசாங்கம் மட்டுமே ஆகாது என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

கொரொனாவைரஸ்: போலியான தகவலை பரப்பிய நபர் கைது!

கொரொனாவைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூகப் பக்கங்களில் பரப்பிய நபரை மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக  ஆணையம் தடுத்து வைத்துள்ளது.

ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு மலேசிய ஊடக மன்றம் அமைக்கப்படும்!

மலேசிய ஊடக மன்றம் அமைப்பதைப் பற்றி அமைச்சரவை சமீபத்தில் ஒப்புக் கொண்டதாக தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துணை அமைச்சர் எடின் ஷாஸ்லீ ஷிட் தெரிவித்தார்.

5ஜி அலைக்கற்றை தொழில்நுட்ப பரிசோதனைகள் தீவிரம்

கோலாலம்பூர்- தகவல் தொலைத் தொடர்புத் துறையில் அடுத்த கட்ட தொழில்நுட்பமான 5ஜி (5G) அலைக்கற்றை அறிமுகத்தை செயல்படுத்துவதற்கு அதற்குரிய நடவடிக்கைக் குழுக்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 4 செயல் குழுக்கள்...