Tag: தமிழ்ப் பள்ளிகள்
மாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)
ஷா ஆலாம் - நேற்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று சாதனை...
மாசாய் தமிழ்ப் பள்ளி அனைத்துலக நாடகப்போட்டியில் முதல் பரிசை வாகை சூடியது!
கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை ஷா ஆலாமில் நடைபெற்ற அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக மாசாய் குழுவகத் தமிழ்ப் பள்ளி மலேசியாவைப் பிரதிநிதித்து அந்தப் போட்டிகளில் முதல் பரிசையும் வென்று...
மாசாய் தமிழ்ப் பள்ளி – அனைத்துல அரங்கில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தருமா?
கோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 13) தொடங்கி கோலாலம்பூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்துலக அறிவியல் நாடகப் போட்டியில் ஒரு சாதனையாக தமிழ்ப் பள்ளி ஒன்று மலேசியாவைப் பிரதிநிதித்து கலந்து கொள்கிறது.
ஜோகூர் மாசாய்...
தித்தியான் டிஜிட்டல் தகவல் தொலை தொடர்பு போட்டி முடிவுகள்
கோலாலம்பூர் - தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் சார்பில் தமிழ்ப் பள்ளிகளுக்கிடையில் நடத்தப்பட்ட 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டிகளின் முடிவுகள் கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக...
“தகவல் தொழில்நுட்பத் திறன்களை வளர்த்தால் வாய்ப்புகள் பெருகும்” டாக்டர் ஜெயந்திரன்
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக முறையில் நடந்தேறியது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு...
தித்தியான் டிஜிட்டல் : தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள் 2018
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை ஜூலை 7-ஆம் தேதி தித்தியான் டிஜிட்டல் திட்ட ஏற்பாட்டில் தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டிகள் மலாயாப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக...
அனைத்துலகப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கிறது மாசாய் தமிழ்ப் பள்ளி
கோலாலம்பூர் - புறப்பாட நடவடிக்கைகளில் நாட்டிலேயே முன்னணி வகிக்கும் பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது ஜோகூரிலுள்ள மாசாய் தமிழ்ப் பள்ளி.
தமிழ்ப் பள்ளிகளுக்கு இடையில் மட்டுமின்றி மற்ற தேசிய நிலைப் பள்ளிகளோடு ஒப்பிடும் போதும் குறிப்பிடத்தக்க...
“செயசீலனாரின் பங்கு அளப்பரியது” – பி.எம்.மூர்த்தி நினைவு கூர்கிறார்
கோலாலம்பூர் - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து நாடு முழுமையிலுமிருந்து அவருடன் பழகியவர்களும், அவருடன் பணிபுரிந்தவர்களும் தங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
கல்வி அமைச்சின் முன்னாள் உயர் அதிகாரிகளில் ஒருவரான...
செயசீலனார் மறைவு: “தமிழ்க் குன்றம் சாய்ந்தது” – டான்ஸ்ரீ குமரன்
ஈப்போ - சனிக்கிழமை (ஜூன் 23) காலமான குழ.செயசீலனார் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட முன்னாள் துணையமைச்சரும், மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் “தமிழ்க் குன்றம்...
செயசீலனார் மறைவுக்கு சுப.சற்குணன் இரங்கல்
ஈப்போ - தமிழ்த்தொண்டர், நற்றமிழ் அறிஞர், பேரா மாநிலக் கல்வித் திணைக்கள மேனாள் சிறப்பதிகாரி ஐயா குழ.செயசீலனார் (படம்) மறைவுக்கு பேராக் மாநிலத் தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளர் சுப.சற்குணன் தனது ஆழ்ந்த இரங்கலைத்...