Tag: தமிழ்ப் பள்ளிகள்
தமிழ்த்திரு குழ.செயசீலன் காலமானார்
கோலகங்சார் - பல்லாண்டுகள் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் பேரா மாநில திணைக்கள கருக்குலத்தின் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றிய 'அருந்தமிழ்ப் புலவர் ', 'தனித்தமிழ் மழவர்' தமிழ்த்திரு குழ. செயசீலனார் (படம்) அவர்கள் நேற்று 23.6.2018...
நம்பிக்கை நிதிக்கு நன்கொடை வழங்கிய தமிழ்ப் பள்ளி மாணவர்கள்
ஈப்போ - பேராக், ஈப்போவில் உள்ள மகிழம்பூ (மெங்களம்பு) தமிழ்ப்பள்ளியின் ஐந்தாம் ஆண்டு மாணவர்கள் நம்பிக்கை நிதிக்கு தாங்கள் சொந்தமாகச் சேகரித்த நூற்று ஐம்பது ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கி நாடே பாராட்டும் நற்பணியைச்...
“தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தொழில்நுட்பத் திறனறிவை பெற வேண்டும்”
சிரம்பான் - நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த சனிக்கிழமை ஜூன் 2-ஆம் தேதி தேசிய வகை செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக...
“தொழில்நுட்ப திறனறிவு மாணவர்களை மேம்படுத்தும்”
ஜோகூர் பாரு - ஜோகூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 1-ஆம் தேதி தேசிய வகை ரீனீ தோட்டத் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய...
“ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் தூண்களாக செயல்பட வேண்டும்” – குணராஜ்
காப்பார் - கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர் போட்டி, 26 மே 2018ஆம் நாள் (சனிக்கிழமை) தேசிய வகை மெதடிஸ்ட் காப்பார் தமிழ்ப்பள்ளியில் சிறப்பாக நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில்...
ஹாங்காங் நாடகப் போட்டியில் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் (படக் காட்சிகள்)
ஹாங்காங் - நேற்றும் இன்றும் ஹாங்காங்கில் நடைபெற்ற அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொண்ட ஜோகூர் மாசாய் தமிழ்ப் பள்ளிக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.
பல நாடுகளின் நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட நிலையில் சிறந்த...
மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஹாங்காங் புறப்பட்டனர்
கோலாலம்பூர் - மே 25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களுக்கு ஹாங்காங்கில் நடைபெறவிருக்கும் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஜோகூர், மாசாய் தமிழ்ப் பள்ளியின், மாணவர்கள், பெற்றோர்கள்,...
“அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்”
மெந்தகாப் - “அதிகமான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில் நுட்பப் போட்டிகளில் பங்கெடுத்து, வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகுக்க வேண்டும். ஆசிரியர்கள் அதற்கு தூண்டுகோலாக விளங்க வேண்டும்” - என...
முதல் தமிழ் இடைநிலைப் பள்ளி: அமையப் போவது பினாங்கிலா? சிலாங்கூரிலா?
கோலாலம்பூர் - நாட்டின் முதலாவது தமிழ் இடைநிலைப் பள்ளி அமையப் போவது பினாங்கு மாநிலத்திலா அல்லது சிலாங்கூர் மாநிலத்திலா என்ற ஆர்வம் தமிழ்ப் பற்றாளர்களிடையே அதிகரித்து வருகிறது.
பொதுத் தேர்தலுக்கு முன்பாக, பக்காத்தான் ஹரப்பான்...
ஹாங்காங் அனைத்துலக ஆங்கில நாடகப் போட்டி: மாசாய் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இறுதிச் சுற்றுக்குத்...
மாசாய் (ஜோகூர்) – பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்து வரும் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் ஆங்கில நாடகத்தை அரங்கேற்றுவதிலும் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்துள்ளனர்.
அனைத்துலக அளவில் ஆங்கில நாடகப் போட்டிகளை ஒவ்வோர்...