Tag: தமிழ் நாடு *
நெய்வேலி சுரங்கத் தொழிலாளர்கள் 25 பேர் விஷம் அருந்திப் போராட்டம்!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்க நிறுவனத்தைச் சேர்ந்த 25 ஒப்பந்தத் தொழிலாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை தங்களது பணியிட மாற்றத்தை எதிர்த்து நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், அவர்கள் 25 பேரும் திடீரென...
தமிழகம்: போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது
சென்னை - தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வியாழக்கிழமை மாலையுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக அரசு வழங்கிய ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்டு மீண்டும் பணிக்குத் திரும்ப போக்குவரத்து ஊழியர்கள்...
தமிழ் நாடு எங்கும் அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்! பயணிகள் அவதி!
சென்னை - தமிழ் நாட்டில் அரசாங்க பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீரென இன்று வியாழக்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து பல இடங்களில் பேருந்துகள் செயல்படாமல் நிறுத்தப்பட்டன.
இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். பல...
உடுமலை சங்கர் கொலை வழக்கில் 6 குற்றவாளிகளுக்குத் தூக்குத் தண்டனை!
திருப்பூர் - சுமார் ஓராண்டுக்கு முன்னர் உடுமலையில் ஆணவக் கொலையில் சங்கர் என்பவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் கொல்லப்பட்டார். ஜூலை 2015-இல் தனது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிராக சங்கரைத்...
பேராசிரியர் மா.நன்னன் காலமானார்!
சென்னை - தமிழ்ப் பேராசிரியர் மா.நன்னன்,சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 94.
அவரது மறைவுக்கு தமிழகத்தின் பல தலைவர்களும், தமிழ் அறிஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில்...
சென்னையில் 2-ஆம் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
கோலாலம்பூர் - வாழையடி வாழையாக, வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் மூத்த தலைமுறையினரோடு, இக்காலத் தலைமுறையினரை இணைத்து, இலக்கிய வாழ்வை இயல் வாழ்வாக்க வேண்டி அயலகத் தமிழ் எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து, எதிர்வரும் ஜூன்...
ஜல்லிக்கட்டு இளைஞர்களின் புதிய அரசியல் கட்சி
சென்னை - ஜல்லிக்கட்டை தமிழகத்தில் நிரந்தர சட்டமாக்க மாணவர்களும், இளைஞர்களும் இணைந்த குழு வெற்றிகரமாக போராட்டம் நடத்தி முடித்ததைத் தொடர்ந்து, அந்தக் குழுவினர் புதிய அரசியல் இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்துள்ளனர்.
இந்தக் கட்சிக்கு “என்...
மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்!
சென்னை - (சனிக்கிழமை மதியம் மலேசிய நேரம் 1.00 மணி நிலவரம்) சசிகலா-ஓ.பன்னீர் செல்வம் இடையிலான அரசியல் போராட்டத்தில் மற்றொரு புதிய திருப்பமாக மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பன்னீர் செல்வம் அணியில்...
தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிக் காலம் முடிந்தது! மகராஷ்டிரா ஆளுநர் இனி பொறுப்பு...
சென்னை - தமிழக ஆளுநர் ரோசய்யாவின் (படம்) பதவிக் காலம் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் அவருக்குப் பதிலாக நடப்பு மகராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக ஆளுநராக...
‘ஸ்மார்ட் சிட்டி’ போட்டி: அதிகாரிகளின் மெத்தனத்தால் தமிழகத்திற்கு இடமில்லை!
புதுடெல்லி - 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த திட்டத்தை...