Tag: திமுக
ஸ்டாலின் இடைநீக்கம்! தடைவிதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!
சென்னை - திமுகவின் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 79 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக சட்டமன்ற அவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திமுக தொடுத்துள்ள வழக்கில், சட்டமன்ற அவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக தடை...
சட்டமன்றத்திலும் – வெளியிலும் ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் மீது காவல் துறை புகார்!
சென்னை – தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திலும், தமிழக சட்டமன்ற வளாகத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.
காவல் துறையின் அனுமதியின்றி...
கருணாநிதி உட்பட 9 பேருக்கு சட்டமன்றக் கூட்டத்தில் பங்கேற்கத் தடையில்லை!
சென்னை - தமிழக சட்டமன்றத்தில் நேற்று அமளியில் ஈடுபட்ட, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட 80 திமுக உறுப்பினர்கள், வலுக்கட்டாயமாக அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்காத, திமுக தலைவர் மு.கருணாநிதி உட்பட...
திமுக-வில் இணைந்தார் பழ.கருப்பையா!
சென்னை- அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, இன்று திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தன்னை திமுக-வில் இணைத்துக் கொண்டார்.
திமுகவின் ஜெகத்ரட்சகன் மீது வருமான வரி சோதனை!
சென்னை: திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான, ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
ஜெகத்ரட்சகனுக்கு (படம்) சொந்தமான இல்லங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை, அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை...
பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வருவது குளவிக் கூட்டில் கைவைப்பதற்குச் சமம் – கருணாநிதி கருத்து!
சென்னை - பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பது குளவிக்கூட்டில் கைவைப்பதற்கு ஒப்பானதாகும் என திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"நமது நாட்டில், தீர்வு காணப்பட...
சமஸ்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம் – கருணாநிதி சபதம்!
சென்னை - "சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்" என்று சொல்லியிருக்கிறார் திமுக...
சமஸ்கிருதத்தைத் திணித்தால் பேரபாயம் ஏற்படும் – கருணாநிதி எச்சரிக்கை!
சென்னை - மத்திய அரசு சமஸ்கிருதத்தை மீண்டும் திணிக்க முயற்சித்தால், பேரபாயம் ஏற்படும் என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து பேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள தகவலில்,
"பா.ஜ.க. அரசு மத்தியில் அமைந்ததற்குப் பிறகு இந்தி...
கலைஞருக்கு வயது 93! “விழிப்புடன் செயல்படுவோம்! உணர்வில்லா மாந்தர்க்கு உணர்வூட்டுவோம்!” பிறந்த நாள் செய்தி!
சென்னை – இன்று ஜூன் 3ஆம் தேதி, தனது 93வது பிறந்த நாளைக் கொண்டாடி மகிழும் கலைஞர் மு.கருணாநிதி இன்னும் கூட சில சாதனைகளுக்குச் சொந்தக்காரராகத் திகழ்கின்றார். 93வது அகவையில் அடியெடுத்து வைக்கும்...
மாநிலங்களவை தேர்தல்: 4 அதிமுக- 2 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு!
புதுடெல்லி - தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு 7 சுயேட்சைகள் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இதனால் 4 அதிமுக வேட்பாளர்கள் மற்றும் 2 திமுக வேட்பாளர்களும் போட்டியின்றி...