Home Tags தேசிய பாதுகாப்பு மன்றம்

Tag: தேசிய பாதுகாப்பு மன்றம்

நாடு முழுவதும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கப்படலாம்

புத்ரா : நாளை வெள்ளிக்கிழமை (20 மே 2021) பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசியப் பாதுகாப்பு மன்றத்தில், நாடு முழுவதிலும் முழுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விதிக்கப்பட வேண்டும் என்ற முடிவு...

தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை இணைக்கவும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் அமர எதிர்க்கட்சித் தலைவர்களை புத்ராஜெயா அழைக்க வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று...

சீனப் புத்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில் மாற்றம்

கோலாலம்பூர்: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையில், ஒரு வீட்டிற்கு 20 பேர் என்ற அதிகபட்ச வரம்பு விதிமுறையை தேசிய பாதுகாப்பு மன்றம் இரத்து செய்துள்ளது. இருப்பினும், இப்புதிய நடைமுறை, கொண்டாட்டத்தின் போது...

தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அனுமதியுடன் பினாங்கு இரத ஊர்வலம் நடைபெற்றது

ஜோர்ஜ் டவுன்: பினாங்கில் இரத ஊர்வலம், கடுமையான  நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் இரதம் நாட்டுக்கோட்டை செட்டியார் கோயிலை நோக்கி புறப்பட்டது. இந்நேரத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள...

பெரிய அளவில் இணையத் தாக்குதல்- அரசாங்க நிறுவனங்களுக்கு எச்சரிக்கை!

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் ஒரு பெரிய இணையத் தாக்குதல் நடக்க உள்ளதாக அனைத்து அரசாங்க நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற எந்தவொரு தாக்குதலையும் தடுக்கவும் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க அனைத்து அரசு...

தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளான் கட்டுப்பாடுகளின் விவரங்களை அறிவிக்கும்

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளானில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது குறித்த விவரங்களை அறிவிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தெரிவித்தார். அவரது சார்பாக...

“தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருங்கள்!”- தேசிய பாதுகாப்பு மன்றம்

அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து, இன்று புதன்கிழமை (மார்ச் 18) முதல் மார்ச் 31 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தில் எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

நாட்டிற்குள்ளேயே பயணம், சுற்றுலா செல்வதை தவிர்க்கவும்!- தேசிய பாதுகாப்பு மன்றம்

நாட்டிற்குள்ளேயே பயணம் செய்ய மற்றும் சுற்றுலா இடங்களைப் பார்வையிட விரும்பும் மலேசியர்கள் நாளை முதல் மார்ச் 31 வரை இரண்டு வாரங்களுக்கு அவ்வாறு செய்வதை நிறுத்த வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் (என்எஸ்சி) தெரிவித்துள்ளது.

மகாதீர்-அன்வார் இணைந்து கையெழுத்திட்டு கூட்டறிக்கை!

கோலாலம்பூர் – அரசியலில் பரமை வைரிகளான முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும், முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் இணைந்து கையெழுத்திட்டு, தேசியப் பாதுகாப்பு மன்ற சட்டம் குறித்து கூட்டறிக்கை ஒன்றை...

நாடெங்கிலும் தீவிரப் பாதுகாப்பு: காவல்துறையுடன் இராணுவமும் களமிறங்கியது!

கோலாலம்பூர் - அண்டை நாடான இந்தோனேசியாவில் அண்மையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, நாடெங்கிலும் காவல்துறையினருடன், இராணுவமும் பாதுகாப்பில் இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தில், தீவிரவாதத் தாக்குதலை எதிர்க்கொள்வது குறித்த...