Home Tags தேசிய முன்னணி

Tag: தேசிய முன்னணி

பிரதமர் தேர்வு விவாதத்தில் பெர்சாத்து இடம்பெறக்கூடாது!- துங்கு ரசாலி ஹம்சா

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு அம்னோ ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அரசியல் உறுதியற்றத்  தன்மையாக மாறும் என்று துங்கு ரசாலி ஹம்சா கூறினார். "பெர்சாத்து இந்த பேச்சு வார்த்தைக்குள்...

சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது

சினி இடைத்தேர்தலில் மூன்று முனை போட்டி நிலவுகிறது.

பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் தேமு வேட்பாளராக அறிவிப்பு

தேசிய முன்னணி வேட்பாளராக பெக்கான் அம்னோ செயற்பாட்டுக் குழு உறுப்பினர் முகமட் ஷாரீம் முகமட் சின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சினி இடைத்தேர்தல்: அம்னோ வேட்பாளர் இன்று அறிவிப்பு

சினி இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கும் தேசிய முன்னணியின் வேட்பாளரை இன்று வியாழக்கிழமை கட்சி அறிவிக்கும் என்று தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

நாடாளுமன்ற இட ஒதுக்கீட்டில் மாற்றம் இருக்கலாம்- டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

15-வது பொதுத் தேர்தல் குறித்த இட ஒதுக்கீடு சம்பந்தமாக எந்தவொரு விவாதத்திலும் தனது கட்சி பங்கேற்கவில்லை என்று மஇகா தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தேசிய முன்னணி தலைவராக நஜிப் நியமிக்கப்பட வேண்டும்

சுங்கை பெசார் அம்னோ பிரிவுத் தலைவர் ஜாமால் முகமட் யுனோஸ் நஜிப் ரசாக்கை தேசிய முன்னணி தலைவராக ஆதரிப்பதாகக் கூறியுள்ளார்.

சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேமு வேட்பாளரை நிறுத்தும்

வரவிருக்கும் சினி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரை நிறுத்த கூட்டணி முடிவு செய்துள்ளது என்று அக்கூட்டணியின் பொதுச்செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

தேமு புதிய பொதுச் செயலாளராக அனுவார் மூசா நியமனம்!

தேசிய முன்னணியின் புதிய பொதுச் செயலாளராக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா நியமிகப்பட்டுள்ளதாக அம்னோ தெரிவித்துள்ளது.

மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேமு இரத்து செய்தது!

மலாக்காவில் பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை தேசிய முன்னணி இரத்து செய்தது.

தேசிய முன்னணி, பாஸ், மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டன – மறுதேர்தல் வைக்க கோரிக்கை

தேசிய முன்னணி, பாஸ் தலைவர்கள் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் பிரதமராகத் தொடர தாங்கள் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும், மக்களுக்கே மீண்டும் அடுத்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.