Tag: தேசிய முன்னணி
“தேசிய முன்னணியைக் கலைக்க வேண்டும்” – மசீச தீர்மானம்
கோலாலம்பூர் - தேசிய முன்னணியைக் கலைத்து விட்டு அதற்குப் பதிலாக புதியதொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் மலேசிய சீனர் சங்கத்தின் (மசீச) மத்திய செயலவை ஈடுபட வேண்டும் என, இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற...
சீ பீல்ட் ஆலயம் : அதே இடத்தில் நிலை நிறுத்த சிலாங்கூர் அரசாங்கம் அனுமதி...
கோலாலம்பூர் - மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்திருக்கும் சீ பீல்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில், தற்போது சமூக ஊடங்களில் பகிரப்பட்டு வரும் ஆவணங்கள் உண்மையென்றால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம்...
போர்ட்டிக்சன் : தேசிய முன்னணி போட்டியிடாமல் பின்வாங்கியது
கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த முடிவை அறிவித்த தேசிய முன்னணி மற்றும் அம்னோவின் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட்...
தேசிய முன்னணியில் இனி ஐபிஎப் உள்ளிட்ட கட்சிகள் இணையலாம்
கோலாலம்பூர் - ஆளும் கட்சியாக தேசிய முன்னணி வலுவுடன் திகழ்ந்து வந்த காலகட்டங்களில் மஇகாவில் பல தருணங்களில் ஏற்பட்ட அரசியல் போராட்டங்களினால் புதிய இந்தியர் கட்சிகள் தோற்றம் கண்டிருக்கின்றன. எனினும் அந்தக் கட்சிகளெல்லாம்...
பலாக்கோங் இடைத் தேர்தல் : மசீச போட்டியிடும்…ஆனால்….
கோலாலம்பூர் - நடைபெறவிருக்கும் பலாக்கோங் சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பாக மசீச போட்டியிடும் என்பதை அறிவித்துள்ள மசீச தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய், ஆனால், தேசிய முன்னணி சின்னத்தில்...
தேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி!
கோலாலம்பூர் - அம்னோ தலைவருக்கான பதவியில் தோல்வியைத் தழுவிய கைரி ஜமாலுடினுக்கு தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் பொறுப்பை வழங்குவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார்.
எனினும் அந்தப் பொறுப்பு தனக்கு...
“செனட்டர் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள்” கெராக்கானுக்கு அறைகூவல்
கோலாலம்பூர் - தேசிய முன்னணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள கெராக்கான் கட்சி, தேசிய முன்னணி சார்பாகப் பெற்ற நாடாளுமன்ற மேலவை (செனட்டர்) உறுப்பினர்களின் பதவிகளிலிருந்தும், மற்ற அரசுப் பதவிகளில் இருந்தும் விலக வேண்டும் என்ற...
தேசிய முன்னணியிலிருந்து கெராக்கானும் விலகுகிறது
கோலாலம்பூர் - தேசிய முன்னணியிலிருந்து விலகும் முடிவை கெராக்கான் கட்சி எடுத்திருக்கிறது. இன்று நடைபெற்ற கெராக்கான் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டிருக்கிறது.
கெராக்கான் அடிமட்ட உறுப்பினர்களின் மனோ நிலை, உணர்வுகள்...
தேசிய முன்னணியைக் கலைக்க நேரம் வந்துவிட்டது – நஸ்ரி கருத்து!
கோலாலம்பூர் - தேசிய முன்னணியைக் கலைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக முன்னாள் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி கூறுகையில், "நல்லவை...
தேசிய முன்னணி: அன்று 13! இன்றோ வெறும் 4!
கோலாலம்பூர்- அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இதுதான் போலும்!
மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்பாக 13 கூட்டணிக் கட்சிகளுடன் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக நாடு முழுவதும் பரவிக் கிடந்த தேசிய முன்னணி...