Tag: தேசிய முன்னணி
சரவாக் தேசிய முன்னணி கலைந்தது!
கூச்சிங் – சரவாக் தேசிய முன்னணி கூட்டணிக்குத் தலைமையேற்றுள்ள பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து (பிபிபி) உள்ளிட்ட நான்கு முக்கிய கட்சிகள் தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளன. இதைத் தொடர்ந்து காலமெல்லாம் தேசிய...
மைபிபிபி கட்சியில் மீண்டும் இணைந்தார் சந்திரகுமணன்
கோலாலம்பூர் - ஒரு காலத்தில் மைபிபிபி கட்சியில் தீவிரமாக இயங்கியதோடு, அந்தக் கட்சியின் கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் செயல்பட்டவர் டத்தோ சந்திரகுமணன்.
கட்சியில் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக, டான்ஸ்ரீ கேவியசால் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட...
தே.முன்னணியிலிருந்து விலகும் முதல் தீபகற்பக் கட்சி மைபிபிபி
கோலாலம்பூர் - சபா மாநிலத்தில் சில கட்சிகள் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள வேளையில், மைபிபி கட்சியும் தேசிய முன்னணியில் இருந்து விலகுவதாகவும், பக்காத்தான் ஹரப்பான் என்றழைக்கப்படும் நம்பிக்கைக் கூட்டணிக்குத் தனது...
நஜிப் அம்னோ தலைவர் பதவியிலிருந்து விலகினார்
கோலாலம்பூர் - (பிற்பகல் 3.15 மணி நிலவரம்)
அம்னோ தலைவர் பதவியிலிருந்தும் தேசிய முன்னணி கூட்டணி தலைவர் பதவியிலிருந்தும் நஜிப் துன் ரசாக் விலகுவார் என அம்னோவின் உதவித் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான...
காலை 11 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறது தே.மு!
14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முன்னிலையில் இருக்கும் நிலையில், இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில், புத்ரா உலக வர்த்தக மையத்தில், தேசிய முன்னணி கூட்டணி செய்தியாளர்களைச் சந்திக்கிறது.
இதனை அம்னோ தகவல்...
சிலாங்கூரில் பாரிசான் வெற்றி பெற்றால் அரசு ஊழியர்களுக்கு 3 மாத போனஸ்!
கோலாலம்பூர் - நாளை மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் பாரிசான் வெற்றி பெற்றால், சிலாங்கூர் அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளம் போனசாக (ஊக்கத்தொகையாக) வழங்கப்படும் என...
எதிர்க்கட்சிக் கூட்டங்களில் மலாய்க்காரர்கள் பங்கேற்பதில்லை: நஜிப்
கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டங்களில் மலாக்காரர்ள் இல்லை என்றும், அதில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் ஜசெக கட்சியைச் சார்ந்தவர்கள் என்றும் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்திருக்கிறார்.
"நகர்ப்புறங்களில் நடக்கும்...
செவ்வாய் இரவு 10 மணி: நஜிப் டிவி3-யிலும், மகாதீர் ஃபேஸ்புக்கிலும் நேரலையில் தோன்றுவர்!
கோலாலம்பூர் - வரும் புதன்கிழமை 14-வது பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில், தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் டிவி3-யிலும், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்...
ஹராப்பான் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் – இன்வோக் மலேசியா கணிப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் என இன்வோக் மலேசியா ஆய்வு செய்து கணித்திருக்கிறது.
இந்த ஆய்வை தீபகற்ப மலேசியாவில் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்...
“நஜிப் தலைமறைவானால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்வோம்” – மகாதீர் கருத்து!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியுற்று, பக்காத்தான் ஆட்சியமைக்கும் போது, பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட வாய்ப்பு இருப்பதாக பக்காத்தான்...