Tag: நஜிப் (*)
“1எம்டிபி விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லை” – ரோஸ்மா தரப்பு அறிக்கை!
கோலாலம்பூர், ஜூலை 11 - "1எம்டிபி விவகாரத்தில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள் அனைத்தும் திட்டமிட்டு, அவரை சிக்க வைப்பதற்காகவும், அவமானப்படுத்துவதற்காகவும் பரப்பப்பட்ட போலியான...
மகாதீர் – வயதோ இன்று 90! சிந்தனையில் இன்னும் தெளிவு! செயலிலும் துணிவு! நஜிப்பை...
கோலாலம்பூர், ஜூலை 10 – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு இன்று 90 வயது நிறைவடைகின்றது. 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி பிறந்த அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாளாக டிசம்பர் 20ஆம்...
நஜிப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கவில்லை: அவை முன்கூட்டியே மூடப்பட்டுவிட்டன
கோலாலம்பூர், ஜூலை 10 - 1எம்டிபி பணப் பரிமாற்றத்தில் தொடர்புள்ள பிரதமர் நஜிப்பின் வங்கிக் கணக்குகள் தற்போது முடக்கப்பட்டதாக வெளியான தகவல் சரியல்ல. அக்கணக்குகள் ஏற்கெனவே மூடப்பட்டுவிட்டன.
பணப் பரிமாற்றத்தில் தொடர்புடைய அவ்விரு வங்கிக்...
ஊழலுக்கு எதிரான அனைத்துலக மாநாடு – பிரதமர் நஜிப் முக்கிய உரையாற்றுகின்றார்!
கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி நிதியில், 700 மில்லியன் அமெரிக்க டாலர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் சொந்த வங்கிக் கணக்கிற்கு, சென்றுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை குற்றம்சாட்டியுள்ள நிலையில்,...
1 எம்டிபி அலுவலகத்தில் சோதனை: முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதா காவல்துறை?
கோலாலம்பூர், ஜூலை 9 - 1 எம்டிபி நிறுவனத்தில் இருந்து காவல்துறையினர் நிறைய ஆவணங்களைக் கையகப்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மெனாரா ஐஎம்சியில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் வணிகக் குற்றவியல் அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், அப்போது பல...
நஜிப் தனது வங்கிக் கணக்குகளை காண்பிக்கட்டும் – மகாதீர் வலியுறுத்து
கோலாலம்பூர், ஜூலை 9 - தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாகப் பிரதமர் நஜிப் தனது வங்கிக் கணக்குகள் தொடர்பான விவரங்களை வெளியிடத் தயாரா? என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சவால் விடுத்துள்ளார்.
"உங்கள்...
நஜிப்புக்கு அமைச்சரவை முழு ஆதரவு – கைரி தகவல்
கோலாலம்பூர், ஜூலை 9 - 1எம்டிபி விவகாரம் வெடித்திருப்பதால் பதவி விலகுமாறு அமைச்சரவை உறுப்பினர்கள் யாரும் பிரதமர் நஜிப்பை நிர்பந்திக்கவில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
சட்டம் தன் கடமையைச்...
“எங்களின் செய்திகள் உண்மையே” – வால் ஸ்ட்ரீட் மீண்டும் வலியுறுத்து!
கோலாலம்பூர், ஜூலை 8 – பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 1எம்டிபி தொடர்புடைய நிதிகள் மாற்றப்பட்டது குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைதான் என்பதைத் தாங்கள் மறு உறுதிப்படுத்துவதாக வால் ஸ்ட்ரீட்...
13-வது பொதுத்தேர்தல் செல்லாது: தேமு-வுக்கு எதிராகப் பிகேஆர் வழக்கு!
கோலாலம்பூர், ஜூலை 8 - 1எம்டிபி விவகாரத்தில், 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளின் படி, கடந்த 13-வது பொதுத்தேர்தலில், தேர்தல் பிரச்சாரங்களுக்கு 1எம்டிபி பணம்...
நாட்டுக்கு எந்த வகையிலும் சங்கடம் ஏற்படுத்தவில்லை – மகாதீர்
கோலாலம்பூர், ஜூலை 8 - அனைத்துலகத் தளத்தில் மலேசியாவுக்குத் தாம் எந்த வகையிலும் சங்கடம் ஏற்படுத்தவில்லை எனத் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மாறாக, 1எம்டிபி முறைகேட்டின் வழி, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தான் நாட்டுக்குச் சங்கடம்...