Tag: நஜிப் (*)
அரசியல் பார்வை: 2017-இல் 14-வது பொதுத் தேர்தல்!
கோலாலம்பூர் - அண்மையில் வெளிநாடு சென்றிருந்தபோது அளித்திருந்த பத்திரிக்கையாளர் பேட்டியில் மலேசியாவில் பொதுத் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, நடப்பு அரசாங்கத்தின்...
நஜிப்புக்கு எதிரான வழக்கு: மேல்முறையீட்டிலிருந்து அனினா விலகல்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அம்னோவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் அப்துல் ராவுப் யூசோப் ஆகியோருக்கு எதிரான வழக்கில்,...
லாவோசில் நஜிப் – ஒபாமா சந்திப்பு!
வியன்டினே(லாவோஸ்) - ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய மாநாடுகளில் கலந்து கொள்வதற்காக லாவோஸ் நாட்டிற்கு சென்றுள்ள மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், அங்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவைச் சந்தித்தார்.
இது...
நியூயார்க்கின் ‘செண்ட்ரல் பார்க்’ போல் கோலாலம்பூரில் வரப்போகும் ‘தாமான் துகு’
கோலாலம்பூர் - விரைவில், கோலாலம்பூருக்கு நடுவே, 26.7 ஹெக்டார் பரப்பளவில் மிகப் பெரிய பூங்கா ஒன்று அமைக்கப்படவுள்ளது.
650 மில்லியன் ரிங்கிட் செலவில், தாமான் துகு திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ...
நஜிப் கணக்கில் 1 பில்லியன் இருந்ததை மொகிதின் நிரூபிக்கட்டும் – சாஹிட் கருத்து!
புத்ராஜெயா - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 1 பில்லியன் ரிங்கிட் இருந்தது என்பதை மொகிதின் யாசின் நிரூபிக்கட்டும் என நடப்பு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட்...
நஜிப் கொடும்பாவி எரிப்புடன் ‘தங்காப் MO1’
கோலாலம்பூர் - 'மலேசியாவின் முதல்நிலை அதிகாரியைக் கைது செய்யுங்கள்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற 'தங்காப் MO1' என்ற 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி நேற்று சனிக்கிழமை மாலையுடன் கோலாலம்பூரில் நிறைவு பெற்றது.
பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி எந்தவித...
மலேசியா – சிங்கப்பூர் நட்புறவுக்கு சிறந்த ஆலோசகராக இருந்தவர் நாதன் – நஜிப் இரங்கல்!
கோலாலம்பூர் - மறைந்த முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதனுக்கு, கோலாலம்பூரிலுள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் இன்று வெள்ளிக்கிழமை, மலேசியப் பிரதமர் டத்தோ நஜிப் துன் ரசாக் அஞ்சலி செலுத்தியதோடு, அனுதாபச் செய்தி புத்தகத்திலும் கையெழுத்திட்டார்.
பக்கவாதம் காரணமாக...
எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு நஜிப் அனுதாபம்!
கோலாலம்பூர் - சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பின் துன் ரசாக், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"சிங்கப்பூர் அதிபரின் குடும்பத்தினருக்கும், சிங்கை மக்களுக்கும் எனது...
லீ நலம் பெற நஜிப் வாழ்த்து!
கோலாலம்பூர் - சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று உடல் நலத்தால் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார்.
"நீங்கள் உடல் நலக்...
‘கெலிங்’ என்று மகாதீர் குறிப்பிடும் காணொளியால் பரபரப்பு!
கோலாலம்பூர் - மலேசிய இந்தியர்களை 'கெலிங் - Keling' என்றழைக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் காணொளி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை முதல் வாட்சாப் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் வலம்...