Tag: நஜிப் (*)
பேஸ்புக்கில் நஜிப்பை அவமதிக்கும் படங்கள்: ‘ரது நாகா’ என்பவரிடம் காவல்துறை விசாரணை!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை அவமதிப்பது போலான திருத்தப்பட்ட படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த பெண்ணை மலேசியத் தொலைத்தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) காவல்துறையின் ஒத்துழைப்போடு கண்டறிந்துள்ளது.
அவரது...
அமெரிக்க அறிக்கையில் 1எம்டிபி நேரடியாகச் சம்பந்தப்படவில்லை – நஜிப் கூறுகின்றார்!
கோலாலம்பூர் - அமெரிக்க நீதித்துறையின் அறிக்கையில், அரசாங்கத்தின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி, நேரடியாக சம்பந்தப்படவில்லை என மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசிய அரசாங்கத்திடமிருந்தோ, தலைமை வழக்கறிஞர் மன்றத்திடமிருந்தோ...
நஜிப்புக்கு எதிராகக் கருத்தா? – ஜோகூர் சுல்தான் விளக்கம்!
ஜோகூர் பாரு - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராகத் தான் கருத்துத் தெரிவித்துள்ளதாக வலைப்பூ (blog) ஒன்று கூறுவது, முற்றிலும் பொய்யானது என்றும், தான் அப்படி ஒரு கருத்தைத் தெரிவிக்கவில்லை...
ஆகஸ்ட் 1 முதல் தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம் அமலுக்கு வருகிறது!
கோலாலம்பூர் - சர்ச்சைக்குரிய தேசியப் பாதுகாப்பு மன்றச் சட்டம், வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மலேசியாவில் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 24-ம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்,...
“இந்தியர்களுக்கு உதவ அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும்” – நஜிப் உரை
கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கோலாலம்பூர் நெகாரா அரங்கத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற முதலாவது அனைத்துலக கொங்கு தமிழர் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நஜிப் துன் ரசாக் மலேசியாவிலுள்ள இந்திய...
அமெரிக்க சிவில் வழக்கில் நஜிப்பின் பெயர் இல்லை – அபாண்டி அலி விளக்கம்!
கோலாலம்பூர் - 1எம்டிபி நிதி குறித்த அமெரிக்க நீதித்துறையின் வழக்கில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பெயரோ அல்லது அவர் குற்றம் புரிந்ததற்கான குற்றச்சாட்டுகளோ இல்லை என தலைமை வழக்கறிஞர்...
நஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி! சுப்ரா!
புத்ரா ஜெயா - நேற்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துன் அப்துல்லா படாவியும் -...
இஸ்தான்புல் தாக்குதல்: மலேசியர்கள் பாதிக்கப்பட்டதாக இதுவரை தகவல் இல்லை!
கோலாலம்பூர் - துருக்கியத் தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள அதாதுர்க் விமான நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். 147 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து மலேசியப் பிரதமர்...
அமைச்சரவை மாற்றங்களை அறிவித்தார் நஜிப்!
கோலாலம்பூர் - அமைச்சரவையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று மதியம் 3.15 மணியளவில் அறிவித்தார்.
அதன் படி, இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா, தனது...
மதியம் 3.15 மணியளவில் அமைச்சரவை மாற்றம் பற்றிய அறிவிப்பு!
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை மதியம் 3.15 மணியளவில், அமைச்சரவை மாற்றங்களை அறிவிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அமைச்சரவை மாற்றம் சிறிய அளவில் தான் நடக்கப் போகிறது...