Tag: நரேந்திர மோடி
காசி விஸ்வநாதர் ஆலயத்தில், கங்கை நதிக்கு ஆரத்தி எடுத்து மோடி பிரார்த்தனை
வாரணாசி, மே 17 – சில நாட்களுக்கு முன்னர்தான் நரேந்திர மோடி, அவர் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் ஒரு மாபெரும் கூட்டத்தில் பேசுவதற்கு தேர்தல் ஆணையத்தால் தடை செய்யப்பட்டார்.
அதே நாளில் அவர் வாரணாசி...
மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் – நரேந்திர மோடி
ஆமதாபாத், மே 17 - மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார்.
பா.ஜ., அமோக...
அமெரிக்காவுக்கு வருமாறு மோடிக்கு ஒபாமா அழைப்பு!
வாஷிங்டன், மே 17 - நேற்று வெளியான நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க 283 தொகுதிகளை கைப்பற்றியது. இதனையடுத்து நரேந்திர மோடி தலைமயில் தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.
நரேந்திர மோடியின் வெற்றிக்கு உலக...
ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக!
டெல்லி, மே 15 - நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பாக அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவுடன் பாரதிய ஜனதா கட்சி பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற...
மோடியுடன் பா.ஜ.க தலைவர்கள் இன்று சந்திப்பு!
அகமதாபாத், மே 14 –நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ள நிலையில் பா.ஜ.க, மூத்த தலைவர்களான ராஜ்நாத்சிங், அருண்ஜேட்லி, நிதின் கட்காரி ஆகியோர் நரேந்திரமோடியை சந்தித்து பேச உள்ளனர்.
இவர்கள் மூன்று...
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது – மோடி குற்றச்சாட்டு!
டெல்லி, மே 9 - தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அசம்கர் பகுதியில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி, கடந்த மூன்று...
நான் ஒருவேளை தோற்றால் மீண்டும் டீ விற்க போய்விடுவேன்- நரேந்திர மோடி
லக்னோ, மே 6 – நான் தோற்றால் டீ விற்க கிளம்பி விடுவேன். என்னுடைய டீ கூஜா தயாராக இருகின்றது என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அமேதி தொகுதியில் ராகுல்...
மத்திய அரசின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் – நரேந்திர மோடி
ஹிமாச்சலப்பிரதேஸ், ஏப்ரல்30 - நாட்டு மக்களின் உண்மையான தேவைகளை புறக்கணித்து விட்டு காங்கிரஸ் கட்சி தலைமையிலான மத்திய் அரசு ஏசி அறைகளிலிருந்து திட்டங்களை தீட்டி வருவதாக பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி...
மோடி பிரதமரானால் இந்தியா-பாக் உறவு சீர்குலையும்: பாகிஸ்தான் அமைச்சர் அறிக்கை!
இஸ்லாமாபாத், ஏப்ரல் 30 - நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால் இருநாட்டு வட்டார அமைதி சீர்குலையும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது,...
மே 16-ஆம் தேதிக்குப் பிறகு வங்காளதேசத்தினர் விரட்டப்படுவார்கள் – மோடி
கொல்கத்தா, ஏப்ரல் 29 - மேற்கு வங்காள மாநிலம் சேரம்பூரில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி...