Home Tags நீதிமன்ற வழக்குகள்

Tag: நீதிமன்ற வழக்குகள்

இஸ்ரேலிய உளவாளி மீது மரண தண்டனை விதிக்கும் வகையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 6 துப்பாக்கிகளையும் 158 குண்டுகளையும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்தார்...

இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் உள்நாட்டு,...

ராபர்ட் டான் அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் : அரசாங்கத்திடம் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான குத்தகையைப் பெறுவதற்காக அரசாங்கத் தரப்புகளை ஏமாற்றியதற்காக ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 3)...

ராபர்ட் டான் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் இன்று புதன்கிழமை (ஏப்ரல் 3) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார். முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினுக்கு நெருக்கமானவராக அவர் கருதப்படுகிறார். அரசாங்க வாகனங்களை...

கெவின் மொராய்ஸ் கொலை: 6 பேருக்கு மரண தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

கெவின் மொராய்ஸைக் கொலை செய்த குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை, அடுத்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது.

டாயிம் சைனுடினும் விரைவில் குற்றம் சாட்டப்படுவார்!

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் டாயிம் சைனுடினை கடந்த வாரமே நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தார் என்றும் அதற்காக அனுமதியை சட்டத்துறை அலுலவகம் (அட்டர்னி ஜெனரல்) வழங்கியிருந்தது என்றும் ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை...

டாயிம் மனைவி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

கோலாலம்பூர் : முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் சைனுடினின் மனைவி நைமா அப்துல் காலிட் தனது சொத்துகளை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் முறையாக அறிவிக்காத காரணத்திற்காக இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) கோலாலம்பூர்...

தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் தொடர்ந்து இயங்கலாம் – மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புத்ரா ஜெயா: நாட்டில் இயங்கும் சீன-தமிழ் மொழிகளைப் போதிக்கும் தாய்மொழிப் பள்ளிகள் நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என அறிவிக்கக் கோரி தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில்  இன்று வியாழக்கிழமை (நவம்பர் 23)  3 நீதிபதிகள்...

ஹாடி அவாங், மாராங் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி செல்லும் – நீதிமன்றம் தீர்ப்பு

புத்ரா ஜெயா : கடந்த 15-வது பொதுத் தேர்தலில் மாராங் (திரெங்கானு) நாடாளுமன்றத் தேர்தலில் பாஸ் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் பெற்ற வெற்றி செல்லும் என கூட்டரசு நீதிமன்றம்...

சைட் சாதிக் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு – மூடா எதிர்காலம் கேள்விக் குறியா?

கோலாலம்பூர் : முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மீது 1.12 மதிப்புடைய பெர்சாத்து கட்சிப் பணம் மீதிலான நம்பிக்கை மோசடி, பணி மோசடி, கள்ளப்...