Home Tags நீதிமன்ற வழக்குகள்

Tag: நீதிமன்ற வழக்குகள்

யூசோப் இராவுத்தர் வழக்கு – தீர்ப்பை எதிர்த்து அன்வார் மேல்முறையீடு!

கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்மீது தொடுக்கப்படும்  வழக்குகளில் இருந்து சட்ட விலக்கு பெறத் தகுதியுள்ளவரா என்பது உள்ளிட்ட எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு( பெடரல்) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க மனு ஒன்றைத்...

யூசோப் இராவுத்தர் வழக்கில் அன்வாரின் சட்ட விலக்கு மனு தள்ளுபடி!

கோலாலம்பூர்: பிரதமர் அன்வார் இப்ராகிம் மீது, யூசோப் ராவுத்தர் என்பவர் தொடுத்திருக்கும் பாலியல் தாக்குதல் தொடர்பான வழக்கை நிறுத்தி வைக்கக் கோரிய விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அத்துடன் இந்த விவகாரத்தில்...

வீட்டுக்காவல் வழக்கில் நஜிப்புக்கு சாதகமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

புத்ராஜெயா : இன்று புதன்கிழமை (மார்ச் 12) மேல்முறையீட்டு நீதிமன்றம் 2-1 என்ற அளவில் பிளவுபட்ட தீர்ப்பை முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு சாதகமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் மீதமுள்ள சிறைத்...

லிம் குவான் எங் முயற்சி வெற்றி பெற்றால்…முஹிடின் யாசின் திவாலானவராக அறிவிக்கப்படலாம்!

கோலாலம்பூர்: யாயாசான் அல்-புகாரி அறக்கட்டளையின் வரிவிலக்கு அந்தஸ்து குறித்து முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் லிம் குவான் எங் மீது சுமத்திய அவதூறுகள் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் 1.4 மில்லியன் மலேசிய...

நஜிப் துன் ரசாக் – இர்வான் சேரிகர் அப்துல்லா – நம்பிக்கை மோசடி வழக்கில்...

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ  நஜிப் துன் ரசாக் மற்றும் நிதியமைச்சின் முன்னாள் தலைமைச் செயலாளர் தான்ஸ்ரீ முகமட் இர்வான் சேரிகர் அப்துல்லா – இருவரும் ஐபிக் நிறுவனம் தொடர்பான (International Petroleum...

புங்க் மொக்தார் – அவரின் மனைவி, ஊழல் வழக்கில் எதிர்வழக்காட மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர்: சபா மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய அரசியல்வாதியான டத்தோஸ்ரீ புங்க் மொக்தார் ராடின், அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ சிசி இசட் அப்துல் சமாட் ஆகிய இருவர் மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது. பெல்க்ரா...

லிம் குவான் எங் அவதூறு வழக்கு – முஹிடின் மேல்முறையீடு செய்வார்

கோலாலம்பூர்: ஜசெக தலைவர் லிம் குவான் மீது அவதூறு கூறியதற்காக அவருக்கு 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்பீடாக வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பை எதிர்த்து...

இஸ்ரேலிய உளவாளி மீது மரண தண்டனை விதிக்கும் வகையில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். 6 துப்பாக்கிகளையும் 158 குண்டுகளையும் அவர் சட்டவிரோதமாக வைத்திருந்தார்...

இஸ்ரேலிய உளவாளி மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

கோலாலம்பூர் : மலேசியாவில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய உளவாளி 'ஷாலோம் அவிதான்' இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 12)  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருக்கிறார். அவர் காலையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் உள்நாட்டு,...

ராபர்ட் டான் அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

கோலாலம்பூர் : அரசாங்கத்திடம் 3 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்பிலான குத்தகையைப் பெறுவதற்காக அரசாங்கத் தரப்புகளை ஏமாற்றியதற்காக ஸ்பான்கோ நிறுவனத்தின் உரிமையாளர் டான்ஶ்ரீ ராபர்ட் தான் ஹூவா சூன் நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 3)...