Home Tags நீதிமன்ற வழக்குகள்

Tag: நீதிமன்ற வழக்குகள்

சைட் சாதிக் குற்றவாளியே! நீதிமன்றம் தீர்ப்பு!

கோலாலம்பூர் : முன்னாள் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் மீது 1.12 மதிப்புடைய பெர்சாத்து கட்சிப் பணம் மீதிலான நம்பிக்கை மோசடி, பணி மோசடி, கள்ளப்...

வான் சைபுல் மீது மீண்டும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

கோலாலம்பூர் :பினாங்கு, தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான வான் சைபுல் வான் ஜான் நாளை புதன்கிழமை (அக்டோபர் 25) மீண்டும் குற்றவியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார். அம்லா...

ஷாரிர் அப்துல் சமாட் விடுதலை

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் அப்துல் ரசாக்கிடம் இருந்து 1 மில்லியன் பணம் பெற்றதற்காகவும் அந்தப் பணத்தை வருமானவரி இலாகாவில் தெரிவிக்காததற்கும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த அம்னோவின் தலைவர்களில் ஒருவரான...

சைட் சாதிக் எதிர்வாதம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர் : மூடா கட்சியின் தலைவர் சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் மீது சுமத்தப்பட்டிருந்த பணம் கையாடல் தொடர்பிலான வழக்கில் அவர் எதிர்வாதம் செய்ய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருந்தாலும் தங்களின் போராட்டம் தொடரும்...

ஷாபி அப்துல்லா எதிர்வாதம் செய்ய அழைக்கப்படாமலேயே விடுவிக்கப்பட்டார்

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் இருந்து 9.5 மில்லியன் ரிங்கிட் பெற்றது தொடர்பில் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீது சுமத்தப்பட்டிருந்த 4 குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்...

சாஹிட் விடுதலை – போராட்டம் முடியவில்லை – சட்டத் துறைத் தலைவர் மேல்முறையீடு

கோலாலம்பூர்: வெளிநாட்டு விசா அமைப்பு (விஎல்என்) தொடர்பான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்ட டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் வழக்கில் மேல்முறையீட்டு மனுவை சட்டத் துறை அலுவலகம் (அட்டர்னி ஜெனரல்...

புங் மொக்தார் : தற்காப்பு வாதம் புரிவதற்கு இடைக்காலத் தடை

கோலாலம்பூர் : பெல்க்ரா பெர்ஹாட் தொடர்பான ஊழல்  வழக்கு விசாரணையில் தற்காப்பு வாதம் புரிவதற்கு புங் மொக்தாருக்கும் அவரின் மனைவி சிசி இசட் அப்துல் சமாட்டுக்கும் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் (செஷன்ஸ்) உத்தரவிட்டிருந்தது. அதற்கான...

சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் மீதான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேல்முறையீட்டு...

எல்.சி.எஸ் விவகாரம் : முன்னாள் கடற்படைத் தலைவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியக் கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் ரம்லி முகமது மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை எல்.சி.எஸ்  போர்க்கப்பல் (எல்சிஎஸ்) ஊழல் தொடர்பாக மூன்று குற்றவியல் நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக்...

மித்ரா தொடர்பில் “இந்து” சமயம் சார்ந்த இயக்கப் பிரதிநிதிகள் குற்றம் சாட்டப்படலாம்

கோலாலம்பூர் : மித்ரா மானியங்கள் வழங்கப்பட்டது தொடர்பில் "இந்து" சமயம் சார்ந்த இயக்கம் ஒன்றின் பிரதிநிதிகள் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும் விவரங்கள் தொடரும்)