Home Tags நேப்பாளம் நிலநடுக்கம்

Tag: நேப்பாளம் நிலநடுக்கம்

சென்னையில் நிலநடுக்கத்தால் பயந்து ஓடிய மக்கள் (காணொளியுடன்)!

சென்னை, மே 13 - நேப்பாளை தொடர்ந்து சென்னையிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். நேபாளம், சீனா, இந்தோனேஷியா மற்றும் இந்தியாவின் டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன்...

நேப்பாளத்திற்கு ஐ.நா. 22 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி!

காத்மாண்டு, மே 12 - 8 ஆயிரம் பேரை பலி வாங்கிய நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து நேப்பாள மக்கள் படிபடியாக மீண்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குவிந்து கிடந்த...

சென்னையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது!

காத்மாண்டு, மே 12 - கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேப்பாளத்தை மையமாகக் கொண்டு இன்றும் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. சென்னையிலும் இந்த நிலநடுக்கம்...

டில்லி, காத்மண்டுவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

புதுடில்லி, மே 12 - இந்தியாவின் தலைநகர் டில்லி மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் இன்று மதியம் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள்...

நேப்பாள நிலநடுக்கத்திற்கு 2,800 அமெரிக்க டாலர் நிதி திரட்டி கொடுத்த 8 வயது சிறுவன்!

வாஷிங்டன், மே 12 - அமெரிக்காவை சேர்ந்த சிறுவன் ஒருவன் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேப்பாள நாட்டு மக்களுக்கு 2,800 அமெரிக்க டாலரை வழங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான். கடந்த 25-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...

நேப்பாள் நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் குறைந்துள்ளது – விஞ்ஞானிகள் தகவல்!

காத்மண்டு, மே 5 - நேப்பாள தலைநகர் காத்மண்டு அருகே உள்ள கோர்கா மாவட்டத்தை மையமாக கொண்டு கடந்த 25 -ஆம் தேதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தால், கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத...

நேபாளம் : காணாமல் போன 2 மலேசிய மலையேற்ற வீரர்கள்

காட்மாண்டு, மே 4-  நேபாளில் காணாமல் போன இரு மலேசிய மலையேற்ற வீரர்கள் குறித்து இதுவரை புதுத் தகவல் ஏதும் இல்லை. இருவரும் காணாமல் போன பிறகு அவர்களைப் பற்றி நேபாள் காவல்துறை மற்றும் அந்நாட்டு மீட்பு...

நேபாள நிலநடுக்கம்: பேஸ்புக் பயனர்கள் 10 மில்லியன் டாலர்கள் நிதியுதவி!

காட்மாண்டு, மே 3 - நட்பு ஊடகமான பேஸ்புக், தனது பயனர்கள் மூலம் திரட்டிய 10 மில்லியன் டாலர்களை நேபாள நாட்டிற்கு நிவாரண நிதியாக வழங்க உள்ளது. நேபாளில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், இதுவரை...

நேபாள நிலநடுக்கம்: நாடு திரும்பியவர்களின் சில்லிட வைக்கும் அனுபவங்கள்!

கோலாலம்பூர், மே 1 - பயங்கர பூகம்பம் நேப்பாள தேசத்தை சின்னாபின்னம் ஆக்கிய நிலையில் அங்கிருந்து மயிரிழையில் உயிர் தப்பி வந்துள்ள மலேசியர்கள் அந்த பயங்கர தருணங்களை இன்னமும் கூட பீதியுடன் அசை போடுகின்றனர். தற்காலிக...

நேபாள நிலநடுக்கம்: 500 குழந்தைகளை தத்தெடுத்தார் பாபா ராம்தேவ்!

ஹரித்துவார், ஏப்ரல் 30 - நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பெற்றோரை இழந்த 500 குழந்தைகளை யோகா குரு பாபா ராம்தேவ் தத்தெடுத்துள்ளார். நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, காத்மண்டுவில் தங்கியிருந்த யோகா குரு ராம்தேவ், கடந்த சில...