Tag: பக்காத்தான் ஹாராப்பான்
2018-இல் மொகிதின் யாசின் நிதி அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டார்
கோலாலம்பூர்: 2018-இல் மே மாதம் நம்பிக்கை கூட்டணி பொறுப்பேற்ற பின்னர் நிதி அமைச்சகத்திற்கு மொகிதின் யாசினின் கவனம் இருந்ததாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
முன்னாள் பினாங்கு முதல்வராக இருந்த அனுபவம்...
தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்
கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது, ஆனால், அதற்கு பதிலாக மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.
"மலேசியர்கள் இந்த நேரத்தில் தேர்தல்களை விரும்பவில்லை....
இன்னமும் பிரதமராக பதவி விலகியதற்கு மகாதீர் பொறுப்பேற்க மறுப்பு
கோலாலம்பூர்: பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்ததற்காக, டாக்டர் மகாதிர் முகமட் லிம் கிட் சியாங்கை விமர்சித்ததற்கு இன்று ஓர் அறிக்கையில் கிட் சியாங் பதிலளித்துள்ளார்.
அன்வாருக்கு ஆதரவளிக்கும்...
பெஜூவாங்கிற்கு, அமானா தனது சின்னத்தை வழங்கினால் நம்பிக்கை கூட்டணியுடனான உறவு துண்டிக்கப்படலாம்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அமானா கட்சி சின்னத்தின் கீழ், டாக்டர் மகாதிர் முகமட்டின் பெஜுவாங் போட்டியிட அனுமதித்தால், நம்பிக்கை கூட்டணி அமனாவுடன் உறவுகளைத் துண்டிக்கக்கூடும் என்று அன்வார் இப்ராகிமிற்கு ஆதரவான குழு...
பெஜுவாங், அமானா கட்சியின் சின்னத்தைப் பயன்படுத்தலாம்
கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சி அமானா சின்னத்தைப் பயன்படுத்தி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
மலேசியாகினியைத் தொடர்பு கொண்டபோது அதன் துணைத் தலைவர் மார்சுகி யஹ்யா இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.
அமானா தலைவர்களும் இந்த...
மஇகா, நம்பிக்கை கூட்டணியில் இணைவதற்கு அழைப்பு!
கோலாலம்பூர்: அமானாவைச் சேர்ந்த மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மஇகாவை நம்பிக்கை கூட்டணியில் இணைய அழைத்துள்ளார்.
கெடாவில் தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறை திரும்பப் பெற்றது தொடர்பாக டுரியான் துங்கால் சட்டமன்ற உறுப்பினர் முகமட்...
அவசரநிலை குறித்த பிரதமரின் ஆலோசனைக்கு எதிராக அன்வார் வழக்கு தாக்கல்
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரநிலையின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு மாமன்னருக்கு பிரதமர் அளித்த அறிவுரை...
வங்கிக் கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
கோலாலம்பூர்: இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மீண்டும் வங்கிக் கடன் தள்ளுபடியை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், 600 ரிங்கிட் ஊதிய மானிய அளவையும் அதிகரிக்க புத்ராஜெயாவுக்கு அவர்கள்...
அவசரகால அமலாக்கக் குழுவில் நம்பிக்கை கூட்டணியைச் சேர்ந்த 3 பேர் இடம்பெறுவர்
கோலாலம்பூர்: அவசரகால அமலாக்கம் தொடர்பாக மாமன்னருக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக சுயேச்சை குழுவில் சேர நம்பிக்கை கூட்டணி தனது பெயரை சமர்ப்பித்துள்ளது.
நம்பிக்கை கூட்டணி செயலக மன்றம் இன்று வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், மூன்று பெயர்கள்...
மகாதீர்- நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு கூட்டணி சந்திப்புக் கூட்டத்தில் பேசப்பட்டது
கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டுடன் நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பது தொடர்பான பிரச்சனை சமீபத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இருப்பினும், பிகேஆர் உள்வட்டாரங்களின்படி, இந்த திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூட்டணி...