Tag: பக்காத்தான் ஹாராப்பான்
“நான் உறுப்பினர்களை அழைத்தேன், ஒட்டு மொத்த கட்சியை அல்ல!”-மகாதீர்
கோலாலம்பூர்: மலாய் அரசியல் கட்சிகள் பெர்சாத்துவில் சேர வேண்டும் என்ற தனது அழைப்பை அரசியல் தலைவர்களும் மக்களும் தவறாக புரிந்து கொண்டனர் என்று பெர்சாத்து கட்சித் தலைவர் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார்....
மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்து விளக்க மகாதீருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது!- அன்வார்
கோலாலம்பூர்: அம்னோ உட்பட அனைத்து மலாய் அரசியல் கட்சிகளுக்கும் கதவைத் திறப்பதற்கான தனது அழைப்பை விளக்க பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீருக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதாக பிகேஆர் கட்சித் தலைவர்...
“மலாய் கட்சிகளின் இணைப்பு குறித்த மகாதீரின் கருத்துக்கு பக்காத்தான் ஹாராப்பானின் நிலைபாடு என்ன?”- நஜிப்
கோலாலம்பூர்: அனைத்து மலாய் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று டாக்டர் மகாதீர் முகமட் அழைப்பு விடுத்தது குறித்து பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளை அறிய விரும்புவதாக முன்னாள் அம்னோ தலைவர்...
அரசு ஊழியர்கள் சகிப்புத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும்!- பிரதமர்
கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதுடன், வேற்றுமைகளை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கேட்டுக் கொண்டார்.
“ஒவ்வொரு தனிநபர்களும் நண்பர்கள் அல்லது...
“நான் மூன்று வருடத்திற்கு பிரதமராக இருப்பதாகக் கூறவில்லை!”- பிரதமர்
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் பிரதமர் பதவியினை ஒப்படைப்பதற்கு முன்பதாக தாம் மூன்று ஆண்டு காலம் அப்பதவியில் இருப்பதாகக் கூறப்படுவதை பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார்.
"நான் மூன்று வருடங்கள்...
“பிரதமர் 3 வருடத்திற்குள் தம் பதவியினை விட்டுக்கொடுப்பதாக கூறியது வெறும் அனுமானமே!”- அன்வார்
கோலாலம்பூர்: பிரதமர் பதவி கைமாற்றுவது குறித்து தனக்கும் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கும் இடையில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தினார்.
இந்த மாற்றம் குறித்த...
3 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருந்து விலகுவேன்!- துன் மகாதீர்
கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்குள் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக துன் டாக்டர் மகாதீர் முகமட் கடந்த சனிக்கிழமை பாங்காக்கில் நடந்த உச்சநிலைமாநாட்டு நிகழ்ச்சி நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
"என்னைப் பொருத்தவரை, நான் பதவி விலகுவேன். அன்வார்...
“அன்வார் பிரதமராகும் வரை, நான் துணைப் பிரதமர் பதவியை விட்டு விலக மாட்டேன்!”- வான்...
கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நாட்டின் பிரதமர் பதவியினை ஏற்காத வரைக்கும் தாம் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை என டத்தோஶ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் திட்டவட்டமாக கூறினார்.
தாம்...
கணவன், மனைவி பிரதமர், துணைப் பிரதமர் பதவியிலிருப்பது ஏற்க முடியாது!
கோலாலம்பூர்: கடந்த ஆண்டு தொடங்கியே பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியினை ஏற்பது குறித்து நம்பிக்கைக் கூட்டணி பங்காளிகள் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரு சிலர் மகாதீர்...
மைசலாம்: மக்கள் நலனில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது!
ஷா அலாம்: குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் சுமைகளை குறைப்பதில் அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது என்பதை பறைசாற்றும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டமான, மைசலாம் (MySalam) திகழ்கிறதாக 38 வயதுடைய நாஸ்ருல் இஷாக்...