Home Tags பண்டிகார் அமின் மூலியா

Tag: பண்டிகார் அமின் மூலியா

“இன, மத பிரச்சனைகளிலிருந்து நாட்டை அன்வார் மட்டுமே காப்பாற்ற முடியும்!”- பண்டிகார்

நாட்டில் இனம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகள் எழுந்தால், அன்வார் மட்டுமே அந்நிலைமையைக் காப்பாற்ற முடியும் என்று பண்டிகார் கூறியுள்ளார்.

சாலே சைட் கெருவாக், பண்டிகார் பிகேஆரில் இணைகிறார்களா?

சாலே சைட் கெருவாக் மற்றும் பண்டிகார் அமின் முலியா, ஆகியோர் பிகேஆரில் இணைவார்கள் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.

நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது!

கோலாலம்பூர் - கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்றக் கூட்டம், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியோடு ஒத்தி வைக்கப்பட்டது. அவைத்தலைவர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின்...

இடைநீக்கத்தை மீறி நாடாளுமன்றத்தில் கிட் சியாங் – அவையில் மீண்டும் சலசலப்பு!

கோலாலம்பூர் - தொகுதி எல்லை சீர்திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது ஜசெக மூத்தத் தலைவரும், கேலாங் பாத்தா நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் கிட் சியாங், தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது...

நாடாளுமன்றத்திலிருந்து 6 மாதங்களுக்கு கிட் சியாங் இடைநீக்கம்!

கோலாலம்பூர் - எதிர்கட்சியினரின் எதிர்ப்புகளையும் மீறி தொகுதிகள் எல்லை சீர்திருத்த மசோதா இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அம்மசோதா தாக்கல் செய்யப்படும் போது, ஜசெக மூத்த தலைவரும், கேலாங் பாத்தா தொகுதி...

சபாநாயகரிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக எம்பி-க்கள் இடைநீக்கம்!

கோலாலம்பூர் - தங்களின் செயலுக்கு, சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின் மூலியாவிடம் மன்னிப்புக் கேட்காத 3 ஜசெக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்று திங்கட்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஜசெக புருவாஸ் தொகுதி நாடாளுமன்ற...

சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான்: சாஹிட்

கோலாலம்பூர் - வெவ்வேறு அரசியல் பார்வைகள் இருந்தாலும் கூட, சபா, சரவாக் என்றுமே மலேசியாவைச் சேர்ந்தது தான் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார். நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்ற சபாநாயகர்...

இனி செய்தியாளர் அறையில் மட்டுமே பேட்டி – நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடு!

கோலாலம்பூர் - மலேசிய நாடாளுமன்றத்தில் இனி செய்தியாளர்கள் நினைத்த இடத்தில் எல்லாம் பேட்டியெடுக்க முடியாது என்றும், செய்தியாளர் அறையில் மட்டும் தான் பேட்டியெடுக்க முடியும் என்றும் நாடாளுமன்ற சபாநாயகர் டான்ஸ்ரீ பண்டிகார் அமின்...

ரபிசி கைது செய்யப்பட்ட இடம் நாடாளுமன்ற எல்லைக்குட்பட்டதா? – பண்டிகார் விசாரணை!

கோலாலம்பூர் - நாடாளுமன்ற நுழைவு வாயிலில் வைத்து பிகேஆர் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லியை காவல்துறை கைது செய்த விவகாரத்தில், தேசிய காவல்படைத் தலைவர் காலிட் அபு பக்கர், நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை...

அருள் – டோனி நேரடி விவாதம் நடந்தால் பதவி விலகுவேன் – பண்டிகர் எச்சரிக்கை

கோலாலம்பூர் - அருள் கந்தா, டோனி புவா இடையே நேரடி விவாதம் நடைபெற்றால், நாடாளுமன்ற சபாநாயகர் பதவியில் இருந்து விலகப் போவதாக பண்டிகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 1எம்டிபி குறித்து பொதுக் கணக்குக் குழு நடத்தி வரும்...