Home Tags பாபர் மசூதி விவகாரம்

Tag: பாபர் மசூதி விவகாரம்

சன்னி வக்ப் வாரியம் மட்டுமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இயலும்!- இந்து...

சன்னி வக்ப் வாரியம் மட்டுமே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய இயலும் என்று இந்து மகாசபா வழக்கறிஞர் குறிப்புட்டுள்ளார்.

“மசூதிக்கு பதிலாக வழங்கப்படும் எந்த நிலமும் தேவையில்லை!”- முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

அயோத்தியில் மசூதிக்கு பதிலாக வழங்கப்படும் எந்தவொரு நிலமும் தேவையில்லை என்று முஸ்லின் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.

அயோத்தியில் இராமர் ஆலயம் நிர்மாணிக்கப்படும் – 5 ஏக்கர் நிலத்தில் மசூதி நிர்மாணிக்கப்படும்

புதுடில்லி - சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் அயோத்தியா இடத்தில் இராமர் ஆலயத்தை நிர்மாணிக்கத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அடுத்த 3 மாதங்களுக்குள் அறவாரியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு...

அயோத்தியா தீர்ப்பு : மசூதி அமைக்க 5 ஏக்கர் மாற்று நிலம் – சர்ச்சைக்குரிய...

புதுடில்லி - இன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்திய உச்ச நீதிமன்ற அமர்வில் அயோத்தியா பாபர் மசூதி வழக்கு மீதான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்புக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில்...

அயோத்தியா தீர்ப்பு : இந்தியா முழுவதும் பரபரப்பு – உச்சகட்டப் பாதுகாப்பு

அயோத்தியா பாபர் மசூதி வழக்கு தொடர்பில் இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கவிருப்பதால், இந்தியா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டு, எல்லா நகர்களிலும் உச்சகட்டப் பாதுகாப்புகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தி வழக்கு: ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை நடுவர்கள் குழுவுக்கு அவகாசம்!

புது டில்லி:  அயோத்தி வழக்கில் சமரச பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க நடுவர்கள் குழுவுக்கு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரையிலும் உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,...

அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் அடங்கிய நடுவர்கள் குழு நியமனம்!

புது டில்லி: மூன்று பேர் அடங்கிய நடுவர்கள் குழு ஒன்று அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்காக நியமுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவருமே தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. உச்ச...

அயோத்தி நகரில் 2 இலட்சம் பேர் கூடுகின்றனர்

புதுடில்லி - இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரை நோக்கி இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊர்வலமாகச் சென்று அங்கு கூடவிருக்கின்றனர். நாளை ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 25-ஆம் தேதி சுமார் 2...