Tag: பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3...
பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்
ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால்...
மலேசியாவின் முதல் இந்து மத கையேடு பினாங்கில் வெளியிடப்பட்டது!
வடக்கு மலேசியாவில் இந்து கோவில்கள் மற்றும் அரசாங்கம் சார்பற்ற அமைப்புகளின் தொடர்புகளைக் கொண்ட இந்து மத கையேட்டை பினாங்கு மாநிலம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்திற்கு நிதி உதவி 1.5 மில்லியன் ரிங்கிட்டாக உயர்வு
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு மாநிலத்தின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூசத் திருவிழா 3 நாட்களுக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த விழா சுமுகமாக நடைபெற்று நிறைவுறும் என எதிர்பார்ப்பதாக பினாங்கு முதல்வர்...
“இந்து அறப்பணி வாரியம் : மக்கள் மன்றத்தில் விவாதிக்க என்ன இருக்கிறது?” – குமரனுக்கு...
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி பரிந்துரைத்துள்ள தேசிய நிலையிலான இந்து அறப்பணி வாரியம் அமைக்கப்படும் முன்னர் அதுகுறித்த விரிவான விவாதங்கள் மக்கள் மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள்...
“இந்து அறப்பணி வாரியம் – மக்கள் மன்றத்தில் விவாதிக்க வேண்டும்” டான்ஸ்ரீ குமரன் அறைகூவல்
கோலாலம்பூர் - “பினாங்கு இந்து அறவாரியம் நாடு தழுவிய அளவில் மற்ற மநிலங்களுக்கும் விரிவு படுத்தப்படும்” என்றும், “இது தொடர்பாக ஒரு சட்டம் வரையப்பட்டு நாட்டின் தலைமைத்துவத்திடம் வழங்கப்படும்” என்றும் “இந்து அறவாரிய...
பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மீண்டும் இராமசாமி!
ஜோர்ஜ் டவுன் - பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மாநிலத் துணையமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியை முதலமைச்சர் லிம் குவான் எங் மீண்டும் நியமித்திருக்கிறார்.
இராமசாமி உள்ளிட்ட மொத்தம் 11 பேரை இந்து அறவாரியக்...
பினாங்கில் வியாழக்கிழமை தங்க இரத வெள்ளோட்டம்!
ஜார்ஜ் டவுன் – பினாங்கில் தைப்பூசத்தை முன்னிட்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய தங்க இரதம், நாளை வியாழக்கிழமை காலை வெள்ளோட்டம் பார்ப்பதற்காக, அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, ஆலயத்தைச் சுற்றி 3 கிலோமீட்டர்...
பினாங்கு தைப்பூசம்: முதலில் புறப்படப் போவது ‘தங்க’ முருகனா? வெள்ளி முருகனா?
ஜோர்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தின் வெள்ளி இரத ஊர்வலம் என்பது நாடளவிலும், உலக அளவிலும் பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான அளவில் மற்ற இனத்தவர்களையும் ஈர்த்து இந்துக்களின் பெருமையை நிலைநாட்டி வந்துள்ள நிகழ்ச்சி...
வரைமுறைக்கு உட்பட்டே பீர் விற்பனை செய்கின்றோம் – ஜிஎஸ்சி நிர்வாகம் அறிக்கை!
கோலாலம்பூர் - வயது வந்தவர்களுக்கும், இஸ்லாம் அல்லாதவர்களுக்கும் மட்டுமே பீர் விற்பனை செய்வதாக ஜிஎஸ்சி சினிமா நிர்வாகம் அறிவித்துள்ளது.
திரையரங்குகளில் பீர் விற்பனை செய்வது, சினிமா ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி, குடிப்பழக்கம் அதிகரிக்கக் காரணமாகிவிடும்...