Tag: புதுடில்லி
உலகின் சிறந்த விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வு!
புது டெல்லி, மே 2 - இந்தியாவின் தலைநகரமான டெல்லியின், இந்திரா காந்தி விமான நிலையம், 2014-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், சுமார் 25 முதல் 40 மில்லியன் பயணிகளை சிறப்பாக...
டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி – கருத்துக் கணிப்புகள்
புதுடில்லி, பிப்ரவரி 7 - வாக்களிப்புக்கு பின்னர் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி புதுடில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் (படம்) தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை இடங்களைக்...
விமான ஓடுபாதையில் வாகனம் – டில்லியின் பெரும் விமான விபத்து தவிர்ப்பு!
புதுடில்லி, ஜனவரி 19 - இந்தியாவின் தலைநகர் டில்லியிலுள்ள அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று இரவு பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது.
நெதர்லாந்தை சேர்ந்த கேஎல்எம் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் டில்லி விமான நிலையத்தில்...
எபோலா பாதிப்பு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்தியாவில் புதிய கட்டுப்பாடுகள்!
புதுடெல்லி, டிசம்பர் 1 - எபோலா நோய் உலக நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளதால், பல நாடுகள் ஆப்பிரிக்க மக்களுக்கு விசா வழங்க மறுத்துள்ளன. இந்நிலையில், இந்தியா அரசு, 'எபோலா நோய் தாக்குதல் இல்லை'...
உலகின் 2வது பெரிய நகராக டில்லி!
புதுடில்லி, ஜூலை 12- இந்தியாவின் தலைநகரான புதுடில்லி உலகின் 2வது பெரிய நகராக உருமாறியுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகையை கொண்ட ஜப்பானின் தலைநகர் டோக்கியோவை பின்னுக்கு தள்ளி தற்போது உலகின் இரண்டாவது பெரிய...
உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக புதுடில்லி தேர்வு!
புதுடில்லி, ஜூன் 6 – புதுடில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சேவை தரம் அடிப்படையில் வருடத்திற்கு 25முதல் 40 மில்லியன் பயணிகள் பயன்படுத்தும் விமான நிலையங்களின் மத்தியில் டில்லி...
டில்லியில் மீண்டும் பயங்கரம்! டென்மார்க் பெண் பாலியல் பலாத்காரம்!
புதுடில்லி, ஜன 16 - டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 51 வயது பெண் ஒருவர் சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
கடந்த செவ்வாக்கிழமை மாலை டில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு தனது தங்கும் விடுதிக்கு...
டில்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு! தூக்கு தண்டனை கிடைக்க பிரார்த்தனை!
புதுடில்லி, செப் 10 - புதுடில்லியில் மருத்துவ மாணவி ஒருவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் வைத்து கற்பழிக்கப்பட்ட வழக்கில் டில்லி விரைவு நீதிமன்றம் இன்று தீர்ப்பு...
ஈரான்- பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்; டில்லியும் அதிர்ந்தது !
புதுடில்லி, ஏப்ரல் 17- பாகிஸ்தான், ஈரானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 8 புள்ளிகளாக பதிவாகி இருப்பதால் உயிர்ச்சேதம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது. தநைலகரான டில்லியில் நேற்று மாலை...