Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மை இல்லை- சைபுடின் நசுத்தியோன்

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவை தேசிய கூட்டணிக்கு அறிவித்திருந்தாலும், மொகிதின் யாசினுக்கு இன்னும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லை என்று பிகேஆர் கூறியது. தேசிய கூட்டணி...

தேசிய கூட்டணி கட்சிகளின் அனைத்து இயக்குனர்களையும் சந்தித்த அஸ்மின்

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி நேற்று இரவு புத்ராஜெயாவில், கூட்டணி தேர்தல் அமைப்பு மூலம் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி தலைமையேற்றார். தேசிய கூட்டணி கட்சிகளின் அனைத்து...

நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் அம்னோ சக்திவாய்ந்ததாக இருந்த காலம் முடிந்துவிட்டது

கோலாலம்பூர்:  நாட்டின் அரசியல் சூழலில், அம்னோ பெரிய அரசியல் சக்தியாக இருந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்று பெர்சாத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் கூறினார். அம்னோ இப்போது...

அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்

கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்தாண்டுக்கான அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். அதன் பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கூட்டம் நேருக்கு மற்றும்...

சாஹிட் ஹமிடியை கட்சியிலிருந்து வெளியேற்றும் முயற்சிகள் தீவிரம்

கோலாலம்பூர்: அம்னோ தேசிய கூட்டணியை ஆதரிக்கிறதா அல்லது நேர்மாறாக இருக்கிறதா என்ற கருத்து வேறுபாடுகள், இப்போது அவர்களின் தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியை வெளியேற்றும் முயற்சிகள் வரை மோசமாகி வருவதாகக் கூறப்படுகிறது. கட்சிக்குள்ளேயே, சாஹிட்டின்...

15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடன் இணைய அம்னோ மறுப்பு

கோலாலம்பூர்: அவசரநிலை முடிந்தவுடன் பெர்சாத்து மற்றும் தேசிய கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவர அம்னோ முடிவு செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பகாங்கில் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் அம்னோ தலைவர் அகமட் சாஹிட்...

நாட்டில் ஜனநாயகம் மடிந்து விட்டது- சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர்: மலேசியாவில் ஜனநாயகம் மடிந்து விட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார். மக்கள் எழுப்பிய குறைகளையும் பிரச்சனைகளையும் முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனி கூட முடியாத நிலையை அவர் சுட்டிக் காட்டினார். இதற்கிடையில்,...

முவாபாக்காட் நேஷனலா, தேசிய கூட்டணியா? பாஸ் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

ஜோகூர் பாரு: ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் முகமட், பாஸ் தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முவாபாக்காட் நேஷனல் பக்கமா அல்லது தேசிய கூட்டணியுடன் பெர்சாத்து...

அரசியலுக்காக இன உணர்வுகளைத் தூண்டுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள்

கோலாலம்பூர்: அரசியல் காரணங்களுக்காக இன உணர்வுகளை கையாளுவோர் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மக்களை வலியுறுத்தியுள்ளார். தேசிய ஒற்றுமை திட்டம் மற்றும் தேசிய ஒற்றுமை செயல் திட்டம்...

கெராக்கான் தேசிய கூட்டணியில் இணைந்தது

கோலாலம்பூர்: கெராக்கான் கட்சி இப்போது தேசிய கூட்டணியில் ஒரு கூட்டணி கட்சியாக இருப்பதை அதன் தலைவர் டொமினிக் லாவ் உறுதிப்படுத்தியுள்ளார். பிரதமரிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்றதாக டொமினிக் லாவ் ஹோ சாய் கூறினார். "தேசிய கூட்டணியில் நாங்கள்...