Tag: பெரிக்காத்தான் நேஷனல்
தேர்தல் தேவையில்லை- மக்கள் ஆணை திருப்பித் தரப்பட வேண்டும்
கோலாலம்பூர்: பொதுத் தேர்தல் நடைபெறக் கூடாது என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கை கூட்டணி உள்ளது, ஆனால், அதற்கு பதிலாக மக்கள் ஆணையை மீட்டெடுக்க வேண்டும் என்று அது கூறியுள்ளது.
"மலேசியர்கள் இந்த நேரத்தில் தேர்தல்களை விரும்பவில்லை....
கொவிட் -19 கட்டுப்படுத்துவதில் தோல்வி- அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அமைச்சர்களின் தவறுகளால், மலேசியர்கள் வேலைகளையும், தொழில்களையும் இழந்து வருகிறார்கள். இந்த விவகாரத்திற்கு பொறுப்பானவர்கள் பதவி விலக வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறியுள்ளார்.
நடமாட்டக்...
தேசிய கூட்டணியுடன் உடன்படாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக செயல்பட வேண்டும்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி உடன் உடன்படாத அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக தீர்மானித்து, தங்கள் ஆதரவை சம்பந்தப்பட்டவருக்கு தெரிவிக்குமாறு பெஜுவாங் கட்சியின் இளைஞர் பிரிவு பரிந்துரைத்தனர்.
மாமன்னர் தனது முழுமையான அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய...
சபாவைச் சேர்ந்த 2 தலைவர்கள் தேசிய கூட்டணியின் துணைத் தலைவர்களாக நியமனம்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி இரண்டு சபா தலைவர்களை, துணைத் தலைவர்களாக நியமித்துள்ளது.
ஸ்டார் தலைவர் ஜெப்ரி கித்திங்கான் மற்றும் சபா முற்போக்கு கட்சி (எஸ்ஏபிபி) தலைவர் யோங் டெக்...
கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்
கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய...
அம்னோ முடிவுக்காக பாஸ் ஜனவரி 31 வரை காத்திருக்கும்
கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.
இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே...
அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்
கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...
நீதிமன்ற வழக்குகளை தேசிய கூட்டணி தொடர்வதே, அம்னோவின் அதிருப்திக்கு காரணம்!
கோலாலம்பூர்: அம்னோ மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்கைத் தொடர தேசிய கூட்டணி எடுத்த நடவடிக்கை தான் அம்னோ தேசிய கூட்டணி அரசாங்கத்தில் அதிருப்தி அடைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று...
சாஹிட், அன்வார்- ஜசெகவுடன் இணைய இருந்ததை அனுவார் மூசா உறுதிப்படுத்தினார்
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு தனது ஆதரவைத் தெரிவித்த சத்தியப்பிரமாணம் ஒன்றை முன்னாள் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா இன்று வெளியிட்டு...
14 மாநிலங்களுக்கான தேசிய கூட்டணி தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி 14 தலைவர்களை மாநிலங்களில் நியமித்துள்ளது.
இது தேசிய கூட்டணியின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், ஏனெனில் பாரம்பரியமாக, ஒரு கூட்டணியின் மாநிலத் தலைவர் பொதுவாக மந்திரி பெசார் அல்லது முதலமைச்சருக்கான வேட்பாளரைக் குறிக்கும்....