Tag: பெரிக்காத்தான் நேஷனல்
“தேசியக் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்” – பூலாய் அம்னோ அறைகூவல்
ஜோகூர் பாரு : ஆளும் தேசிய கூட்டணியிலிருந்து அம்னோ வெளியேற வேண்டும் என ஜோகூர் மாநிலத்தின் பூலாய் அம்னோ தொகுதி அறைகூவல் விடுத்திருக்கிறது. பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியில் இடம்பெற்றிருப்பதால் அதன்...
அடுத்தாண்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தல் நடக்கலாம்
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 15- வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்று பாஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்படி கேட்டபோது, பாஸ் உதவித் தலைவர் முகமட்...
‘இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இனி பாஸ் கட்சியுடன் இல்லை, தேசிய கூட்டணியுடன்!
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவிற்கும், தேசிய முன்னணிக்கும் தொகுதி ஒதுக்கீடு விநியோக பிரச்சனை எவ்வாறு தீர்க்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தேசிய கூட்டணி இடையேயான உறவு என்று அம்னோ இளைஞர் தலைவர் அஷ்ராப்...
தேசிய கூட்டணி அரசாங்கத் தலைவர்கள் மன்றம் அமைக்கப்பட்டது
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கட்சித் தலைவர்களிடையே நேற்று வியாழக்கிழமை சந்திப்பு நடந்தது.
அரசாங்கக் கொள்கைகளைப் பற்றி விவாதிக்கவும், அரசாங்கத்தில் கட்சிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் தேசிய கூட்டணி அரசாங்கத் தலைவர்கள் மன்றத்தை அமைக்க...
பேராக் மந்திரி பெசாருக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு!
ஈப்போ: பேராக்கில் புதிதாக நியமிக்கப்பட்ட மந்திரி பெசார், சராணி முகமட், பேராக் சட்டமன்ற உறுப்பினரிடமிருந்து ஒருமனதாக ஆதரவைப் பெற்றார். மாநில தலைமை நிர்வாகியாக தொடர அவர் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரின் ஆதரவையும்...
தேமு இன்னமும் வேறு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது!- நஜிப்
கோலாலம்பூர்: தேசிய முன்னணி முன்வைத்த இரண்டு கோரிக்கைகள் வரவு செலவுத் திட்டத்தில் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், தேசிய முன்னணி அத்திட்டத்தை ஆதரித்தது குறித்து மக்கள் கேள்வி எழுப்புவதை தாம் அறிவதாக நஜிப் ரசாக்...
பேராக்: 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்
ஈப்போ: பேராக் மாநில ஆட்சிக்குழுவின் ஐந்து உறுப்பினர்கள் இன்று பிற்பகல் இங்குள்ள இஸ்தானா இஸ்காண்டாரியாவில் சுல்தான் நஸ்ரின் ஷா முன்னிலையில் பதவியேற்றனர்.
அவர்கள் அம்னோவைச் சேர்ந்த நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். ஒருவர்...
பேராக் மந்திரி பெசாரை நீக்கியதற்காக சாஹிட் ஹமிடி மன்னிப்பு!
கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை பெர்சாத்துவின் அகமட் பைசால் அசுமுவை மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பேராக் தேசிய முன்னணி சார்பாக மன்னிப்புக் கேட்டுக்...
பேராக்: அரசியல் நெருக்கடி நிறைவுற்றது- தேசிய கூட்டணி தொடரும்
கோலாலம்பூர்: அம்னோ, பெர்சாத்து மற்றும் பாஸ் கட்சி அம்னோவின் சாரணி முகமட்டை பேராக் மாநில மந்திரி பெராசாக நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளன. கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்த அரசியல் நெருக்கடி இறுதியில் நிறைவுற்றது.
இந்த...
பேராக்கில் அரசியல் நெருக்கடி தீர்ந்தது- பைசால் அசுமு
கோலாலம்பூர்: பேராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெடுக்கடி தீர்ந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்துவுடன், அம்னோ ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பேராக்...