Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

பேராக்கில் அரசியல் நெருக்கடி தீர்ந்தது- பைசால் அசுமு

கோலாலம்பூர்: பேராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெடுக்கடி தீர்ந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்துவுடன், அம்னோ ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார். முன்னதாக, பேராக்...

பேராக்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை

ஈப்போ: பேராக் மந்திரி பெசாரைத் தேர்ந்தெடுக்க எந்தவொரு கட்சிகளும் தங்களது பெரும்பான்மை ஆதரவை உறுதிப்படுத்தவில்லை என்று டத்தோஸ்ரீ முகமட் அனுவார் சைய்னி கூறினார். சுல்தான் நஸ்ரின் ஷா எளிய பெரும்பான்மையைப் பெரும் வரையில், பதவி...

பொருளாதார மந்த நிலையில் இருந்து விடுபட நிலையான அரசு தேவை

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பம் மற்றும் கொவிட் -19 தொற்றுநோய் நாட்டின் பொருளாதாரம் கீழ்நோக்கி செல்ல வித்திட்டது. மேலும், நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மட்டத்திலும் உள்ளது என்று அம்னோ...

சாஹிட் பேராக் சுல்தானைச் சந்திக்கிறார்

ஈப்போ: பேராக் மாநில மந்திரி பெசார் நியமன விவகாரத்தை விவாதிப்பதற்காக, இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6) காலை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி பேராக் சுல்தானைச் சந்திக்கிறார். பேராக் மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை...

பைசால் அசுமு பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார்

ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, தனது அதிகாரபூர்வ பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து தனது அதிகாரபூர்வ இல்லத்திலிருந்து இன்று சனிக்கிழமை...

சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க பைசால் அசுமு அரண்மனை வந்தடைந்தார்

ஈப்போ: இன்று சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததை அடுத்து, பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்க இங்குள்ள இஸ்தானா கிந்தாவுக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5.15 மணிக்கு...

தேசிய கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் பொதுத் தேர்தல் குறித்து பேசப்பட்டது

கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று தலைமை தாங்கினார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் 15- வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள்...

கோம்பாக் வாக்காளர்கள் அஸ்மின் அலிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஷெராடன் நகர்வின் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் அஸ்மின் அலிக்கு எதிராக அங்குள்ள வாக்களர்கள் மோசடி மற்றும் நம்பகமான கடமையை...

தேர்தல் மூலம் மொகிதின் மக்கள் ஆணையைப் பெற வேண்டும்

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசிய கூட்டணி அரசு 15- வது பொதுத் தேர்தல் மூலம் மக்களிடமிருந்து புதிய ஆணையைப் பெற வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான்...

ஆதரவு இல்லாததால் துங்கு ரசாலி ஆளும் அரசை மாற்ற முடியவில்லை!- மகாதீர்

கோலாலம்பூர்: குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் துங்கு ரசாலி ஹம்சா, மத்திய அரசை மாற்றுவதற்கு போதுமான எண்ணிக்கையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண முடியும் என்று தம்மிடம் கூறியதாக முன்னாள் பிரதமர் துன்...