Home Tags பெரிக்காத்தான் நேஷனல்

Tag: பெரிக்காத்தான் நேஷனல்

‘அம்னோவைப் போல மஇகா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காது’

கோலாலம்பூர்: நாடாளுமன்றத்தை மீண்டும் திறக்கும் மாமன்னர் பரிந்துரைக்கு ஏற்ப, அம்னோவைப் போல மஇகா, தேசிய கூட்டணி அரசுக்கு எந்த காலக்கெடுவும் கொடுக்க விரும்பவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தனது...

கொவிட்-19 பாதிப்பு தீரும் வரை, அரசியல் நிலைத்தன்மை பறிக்கப்படக்கூடாது!

கோலாலம்பூர்: கொவிட்-19 பாதிப்பை முதலில் கையாள்வதில் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், தற்போதுள்ள அரசியல் நிலைத்தன்மையை கைப்பற்ற நினைக்கக்கூடாது என்றும் வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் நாடாளுமன்ற உறுப்பினர்களை...

நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு விடுத்த அழைப்பிற்கு இன்னும் பதில் இல்லை

கோலாலம்பூர்: நான்கு நாட்களுக்குப் பிறகு, நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த பிரதமர் மொகிதின் யாசினுக்கு விடுத்த அழைப்பு குறித்து இன்னும் பதிலளிக்காதது குறித்து லிம் குவாங் எங் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில், நெருக்கடி பற்றி...

கொவிட்-19 தொற்று அதிகரிப்பு- தேசிய கூட்டணி ஆட்சியில் இருக்க தகுதியற்றது

கோலாலம்பூர்: 2,100- க்கும் மேற்பட்டோர் இறந்ததை அடுத்து, கொவிட் -19 தொற்றுநோய் மோசமடைய தேசிய கூட்டணி அரசாங்கம் அனுமதிக்கும் என்று மலேசியர்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட்...

‘நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர மாட்டோம்!’

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிரான எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரிக்கப்போவதில்லை என்று உத்தரவாதம் அளித்து ஜசெக மீண்டும் நாடாளுமன்ற அமர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கொவிட்...

‘கெராஜாஹான் காகால்’: பதாகையை ஏந்திய 20 இளைஞர்கள் கைது

ஜோகூர் பாரு: "கெராஜாஹான் காகால் (தோல்வியுற்ற அரசு)" பதாகைக்கு முன்னால் தீப்பிழம்புகள் எரித்ததாக நம்பப்படும் 20 இளைஞர்களை பத்து பகாட் காவல் துறை கைது செய்துள்ளனர். அவர்கள் 16 முதல் 28 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகள்...

தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை இணைக்கவும்

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தில் அமர எதிர்க்கட்சித் தலைவர்களை புத்ராஜெயா அழைக்க வேண்டும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று...

தோல்வியுற்ற அரசியல்வாதிகளே பதவி விலக வேண்டும்!

கோலாலம்பூர்: அரசு ஊழியர்கள் அல்ல, தோல்வியுற்ற அரசியல்வாதிகளே தங்கள் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்று ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தெரிவித்துள்ளார். தேசிய கூட்டணி அரசாங்கத்தை ஆதரிக்க மறுக்கும் அரசு...

தேசிய பாதுகாப்பு மன்ற உறுப்பினர்களை அரசு மாற்ற வேண்டும்!

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்ட ஒரு வருடத்திற்கும் மேலாக, தேசிய கூட்டணி அரசாங்கம் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பலவீனத்தை ஒப்புக் கொள்ள தயங்குவதாக பிரதமர் துறை முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் கூறினார். எனவே,...

அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ, பின்னரோ நாடாளுமன்றம் கூடும்

கோலாலம்பூர்: அவசரநிலை முடிவடைவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னரோ சரியான நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் உடனடியாக...