Tag: பெர்சாத்து கட்சி
பெர்சாத்துவுடன் இணைந்திருப்பதா? அம்னோ ஜனவரி 31-இல் முடிவெடுக்கும்
கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (ஜனவரி 6) மிகுந்த பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் பெர்சாத்து கட்சியுடனும் அதன் வழி பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணியுடனும் தொடர்ந்து இணைந்திருப்பதா என்பது...
‘பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லையென்றால் வேறு யாருடன் இணைவோம்?’- ஹிஷாமுடின்
கோலாலம்பூர்: இன்று இரவு நடைபெறும் கூட்டத்தில் பெர்சாத்து உடன் ஒத்துழைக்க வேண்டாம் என்று கட்சியின் உச்சமன்றம் முடிவு செய்தால், 15- வது பொதுத் தேர்தலில் அம்னோ யாருடன் பணியாற்றும் என்ற கேள்வியை முன்னாள்...
15-வது பொதுத் தேர்தல்: கிளந்தானில் அம்னோ, பெர்சாத்துவை எதிர்த்து போட்டியிடும்
கோலாலம்பூர்: கிளந்தான் அம்னோ மாநிலத்தில் பெர்சாத்துவை எதிர்த்து எதிர்கொள்ளும். ஆனால், 15- வது பொதுத் தேர்தலில் மற்ற எதிர்க்கட்சிகளுடன் போட்டியிட பாஸ் கட்சியை தனியாக விட்டுவிடுவதாகக் கூறியுள்ளது.
"நாங்கள் இன்னும் பாஸ் உடன் தொடர...
பெர்சாத்து, அம்னோவை ஒதுக்க நினைத்தால்- நம்பிக்கை கூட்டணியுடன் கூட்டணி அமையலாம்
கோலாலம்பூர்: அடுத்தத் தேர்தலில் தேசிய கூட்டணியை ஒதுக்கி விட்டு தனியாக போட்டியிட அம்னோ தயங்காது என்று ஜோகூர் அம்னோ துணைத் தலைவர் நூர் ஜஸ்லான் தெரிவித்துள்ளார்.
பெர்சாத்து கட்சி தொடர்ந்து தனது அதிகாரத்தை அதிகமாக...
பெர்சாத்து- பாஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சுல்தான் நஸ்ரினை சந்திக்க அழைப்பு
ஈப்போ: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா, பெர்சாத்து மற்றும் பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தம்மை சந்திக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அம்னோவைச் சேர்ந்த மந்திரி பெசார் வேட்பாளருக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க இந்த...
பேராக் மந்திரி பெசார் பெயர் சமர்ப்பிக்கப்பட்டது- பாஸ், பெர்சாத்துவுடன் அரசு அமையலாம்
ஈப்போ: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, பேராக் மந்திரி பெசார் வேட்பாளருக்கான கட்சியின் வேட்பாளரை சுல்தான் நஸ்ரின் ஷாவிடம் சமர்ப்பித்துள்ளார்.
வேட்பாளர் யார் அல்லது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றி சாஹிட்...
சாஹிட் ஹமிடி, சரணி முகமட் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்கின்றனர்
கோலாலம்பூர்: இன்று காலை 9.50 மணியளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவைச் சந்திக்க அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி இஸ்தானா கிந்தாவை வந்தடைந்தார்.
புதிய மந்திரி பெசார் வேட்பாளரின் பெயரை வழங்க அகமட் சாஹிட்...
பேராக்கில் நடந்தது ஜோகூரில் அம்னோவுக்கு நடக்கலாம்!
ஜோகூர் பாரு: பேராக்கில் நடந்தது ஜோகூரிலும் நடக்கக்கூடும் என்று பெர்சாத்து கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர், ஒஸ்மான் சாபியன் சூசகமாகக் கூறியுள்ளார்.
பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு நேற்று பேராக் மந்திரி பெசார்...
நம்பிக்கை கூட்டணி நண்பர்களை நினைவுகூர்வதாக கூறிய பைசால் அசுமு!
ஈப்போ: இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிறகு பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவின் கூற்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட...
தேசிய கூட்டணி உச்சமன்றக் கூட்டத்தில் பொதுத் தேர்தல் குறித்து பேசப்பட்டது
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நேற்று தலைமை தாங்கினார். இந்த சந்திப்புக் கூட்டத்தில் 15- வது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள்...