Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

15-வது பொதுத் தேர்தலில் அம்னோ- பெர்சாத்து இணைய வேண்டும்

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலை வழிநடத்தும் அம்னோவும், தேசிய கூட்டணியை வழிநடத்தும் பெர்சாத்துவும் 15- வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வதில் ஒன்று சேர வேண்டும் என்று பாஸ் விரும்புகிறது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ...

மக்கள் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும்

கோலாலம்பூர்: பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான், பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பெர்சாத்து தலைவர் நேற்று வெளியிட்ட பெர்மாய் பொருளாதார ஊக்கத் திட்டம் வாயிலாக,...

3 மலாய் கட்சிகளும் அரசியல் நெருக்கடியை ஒன்றுபட்டு கையாள வேண்டும்

கோலாலம்பூர்: மூன்று முக்கிய மலாய் கட்சிகளான அம்னோ, பாஸ், பெர்சாத்து ஒன்றுபட்டு கூட்டணியில் உள்ள அரசியல் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர முடியும். இதனை தேசிய முன்னணி முன்னாள் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார். "இந்நாட்டில்...

அம்னோ-பெர்சாத்து உறவு: பாஸ் தலைவர்களின் சந்திப்பு நடைபெறுகிறது

கோலாலம்பூர்: நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க பாஸ் தலைமை இன்று கூடியுள்ளது. குறிப்பாக பெர்சாத்துவுடனான அம்னோவின் உறவை குறித்து இந்த கூட்டத்தில் பேசப்படும். கோலாலம்பூர் ஜாலான் ராஜா லாவுட்டில் கட்சியின் தலைமையகத்திற்கு...

அம்னோ- பெர்சாத்துவுடனான உறவு முடிந்து விட்டது என இப்போது சொல்ல முடியாது!

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான பெர்சாத்து உடனான ஒத்துழைப்பை அம்னோ முடிவுக்குக் கொண்டுவரக்கூடும் என்ற ஊகங்கள் இருந்தபோதிலும், தேசிய கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையாது என்று பாஸ் தலைவர் டத்தோ அப்துல் ஹாடி...

பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க நினைக்கும் அம்னோவின் முடிவு நேர்மையற்றது!

கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான அரசியல் ஒத்துழைப்பைத் துண்டிக்க அம்னோவின் நடவடிக்கை நேர்மையற்றது, நம்பமுடியாதது என்று முன்னாள் ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஒஸ்மான் சாபியன் கூறியுள்ளார். "என் கருத்துப்படி, அவர்கள் அதைதான் விரும்பினால், அவர்கள்...

மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை!

கோலாலம்பூர்: தேசிய முன்னணி பொதுச் செயலாளராக அண்மையில் நீக்கப்பட்ட போதிலும், மலாய் தலைவர்களை ஒன்றிணைக்கும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று அனுவார் மூசா கூறியுள்ளார். மலாய்க்காரர்களையும், மலாய் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற தனது...

அம்னோ முடிவுக்காக பாஸ் ஜனவரி 31 வரை காத்திருக்கும்

கோலாலம்பூர்: பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ எடுத்த முடிவு குறித்து பாஸ் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது. இந்த விவகாரம் இன்னும் இறுதி செய்யப்படாததால், ஜனவரி 31- ஆம் தேதி அம்னோ பொதுக் கூட்டத்தில் மட்டுமே...

அம்னோ, பெர்சாத்துவிடமிருந்து பிரிந்தால், மாமன்னர் தற்காலிக அரசை நியமிக்கலாம்

கோலாலம்பூர்: ஜனவரி 31-ஆம் தேதி கட்சியின் பொதுக் கூட்டத்தின் போது பெர்சாத்துவுடனான உறவைத் துண்டிக்க அம்னோ முடிவு செய்தால், அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு அவசியமில்லை என்று நஸ்ரி அசிஸ்...

கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதே பெர்சாத்துவின் நோக்கம்

கோலாலம்பூர்: நேற்றிரவு நள்ளிரவுக்குப் பிறகு வெளியிட்ட ஓர் அறிக்கையில், தற்போதுள்ள அரசியல் ஒத்துழைப்பை மதிக்க வேண்டும் என்று பெர்சாத்து கட்சி, தகவல் தொடர்பு தலைவர் வான் சைபுல் வான் ஜான் கேட்டுக் கொண்டார். "தேசிய...