Home Tags பெர்சாத்து கட்சி

Tag: பெர்சாத்து கட்சி

வான் சைபுல் மீது மீண்டும் கள்ளப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன

கோலாலம்பூர் :பினாங்கு, தாசெக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்தவருமான வான் சைபுல் வான் ஜான் நாளை புதன்கிழமை (அக்டோபர் 25) மீண்டும் குற்றவியல் காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட உள்ளார். அம்லா...

அகமட் பைசால் : ” அரசாங்கத்தைக் கவிழ்க்கும் எண்ணம் பெரிக்காத்தானுக்கு இல்லை”

கோலாலம்பூர் : அன்வார் இப்ராஹிம் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) புதிய சதித்திட்டம் தீட்டுவதாக கூறுவது ஆதாரமற்றது என்று பெர்சாத்து துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமு கூறினார். தி வைப்ஸ் இணைய...

சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

கோலாலம்பூர் :மனித வள அமைச்சர் வ.சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது நன்னெறி அடிப்படையிலும் ஒழுக்கம் அடிப்படையிலும் தவறானது என பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி...

மொகிதின் யாசின் மீது மேலும் ஒரு 5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்ற...

ஷா ஆலாம் : ஏற்கனவே அதிகார விதிமீறல், கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் மொகிதின் யாசின் மீது இன்று ஷா ஆலாம் நீதிமன்றத்தில் 5 மில்லியன் ரிங்கிட் கள்ளப்...

மொகிதின் யாசின் செல்வாக்கு 6 குற்றச்சாட்டுகளினால் சரியுமா? 2 மில்லியன் ரிங்கிட் ஜாமீன் வழங்கப்பட்டது

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் மொகிதின் யாசின் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவரின் செல்வாக்கு சரியுமா? எதிர்வரும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் ஆதரவு கூடுமா? குறையுமா? என்ற...

மொகிதின் யாசின் மீது 6 குற்றச்சாட்டுகள் – பெரிக்காத்தான், பெர்சாத்து தலைவர் பதவிகளைத் துறப்பாரா?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாளை வெள்ளிக்கிழமை மார்ச் 10-ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார். இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உறுதிப்படுத்தியது. நஜிப் துன்...

சபா 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரம் – பெர்சாத்து நீதிமன்றம் செல்கிறது

கோத்தாகினபாலு : சபா மாநிலத்தில் உள்ள 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15ஆவது பொதுத் தேர்தலில் பெர்சத்து கட்சி உறுப்பினர்களாக  - ஜிஆர்எஸ் கூட்டணியின் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அர்மிஸான் முகமட் அலி (பாப்பார்),...

மலாக்கா மஸ்ஜித் தானா தொகுதியில் மாஸ் எர்மியாத்தி பெர்சாத்து சார்பில் போட்டி

மலாக்கா : மலாக்காவில் அமைந்துள்ள மஸ்ஜிட் தானா நாடாளுமன்றத் தொகுதியில் பெர்சாத்து கட்சியின் மாஸ் எர்மியாத்தி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சார்பில் போட்டியிடுவார் என டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்தார். மாஸ் எர்மியாத்தி நடப்பு...

சிகாமாட் தொகுதியில் எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டி

சிகாமாட் : சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியின் நடப்பு உறுப்பினரான எட்மண்ட் சந்தாரா குமார் மீண்டும் அந்தத் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்தார். பிகேஆர் கட்சியின் சார்பில் அந்தத் தொகுதியை 2018-இல் அவர் மஇகா-தேசிய...

மொகிதின் யாசின் சந்திக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் – பாகோவில் வெல்வாரா?

கோலாலம்பூர் : பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவராக இருக்கும் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தான் சந்திக்கவிருக்கும் இறுதிப் பொதுத் தேர்தல் இதுவென அறிவித்துள்ளார். பெர்சாத்து கட்சியின் தலைவராகவும் அவர் செயல்படுகிறார். மீண்டும் இந்த முறை...