Home Tags மஇகா வழக்கு

Tag: மஇகா வழக்கு

பழனிவேலுக்கு எதிரான வழக்கை மீட்டுக் கொண்டார் முனியாண்டி!

கோலாலம்பூர், ஜூலை 14 - நேற்று வெளியிடப்பட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, டத்தோ என்.முனியாண்டி, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுக்கு எதிராக கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கை இன்று மீட்டுக் கொண்டார். "டத்தோஸ்ரீ பழனிவேல் தற்போது...

தள்ளுபடியான சங்கப் பதிவக வழக்கு – பழனிவேல் இனியும் மேல்முறையீடு செய்வாரா?

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கு ஓரிரு மணி நேரங்களிலேயே மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளால் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையுடன்...

சங்கப் பதிவகம் மீதான வழக்கில் 90,000 ரிங்கிட் செலவுத் தொகையை பழனிவேல் தரப்பு செலுத்த...

புத்ரா ஜெயா, ஜூலை 13 – இன்று நடைபெற்ற பழனிவேல் தரப்புக்கும் – சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான மேல்முறையீட்டு வழக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பழனிவேலுவின் மஇகாவுடனான நீண்ட கால அரசியல் தொடர்பு ஒரு...

பழனிவேலின் மேல்முறையீடு செலவுத்தொகையுடன் தள்ளுபடி!

புத்ரா ஜெயா, ஜூலை 13 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில், கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...

பழனிவேல் – சங்கப் பதிவக வழக்கு மேல்முறையீடு: மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்பு!

புத்ரா ஜெயா, ஜூலை 13 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள வழக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி அளிக்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பழனிவேல் தரப்பினர்...

மஇகா வேட்புமனுத் தாக்கல்: எல்லாக் கிளைகளும் பங்கு பெற்று ஒற்றுமையை வலுப்படுத்துவோம் – வி.எஸ்.மோகன்...

கோலாலம்பூர், ஜூலை 9 - ம.இ.காவின் இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்துள்ளதன் படி, ஜூலை 10-ம் தேதி தொடங்கவுள்ள மஇகா கிளைத்தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் குறித்து ம.இ.கா தகவல் பிரிவுத் தலைவர்...

மஇகா தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் – பழனிவேல் தரப்பு வலியுறுத்து

கோலாலம்பூர், ஜூலை 8 - நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது மட்டுமே மஇகாவில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கும் என்று டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தெரிவித்துள்ளது. மஇகா மறுதேர்தலில் எந்தெந்தக் கிளைகள் எல்லாம் பங்கேற்கலாம் என்பதைத் தெளிவுபடுத்த...

இடைக்காலத் தலைவராக அறிவித்துக் கொள்ள முடியாது – இனி பழனிவேலுவின் அடுத்த சட்ட நடவடிக்கை...

கோலாலம்பூர், ஜூலை 7 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் இனி தன்னை மஇகாவின் தேசியத் தலைவராக அறிவித்துக் கொள்ளக் கூடாது என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று இடைக்காலத் தடையுத்தரவு வழங்கியுள்ளதைத் தொடர்ந்து அவரது அடுத்த...

பழனிவேலின் இடைக்காலத் தடை உத்தரவு மனு தள்ளுபடி! செலவுத்தொகை 5000 ரிங்கிட் வழங்க உத்தரவு!

கோலாலம்பூர், ஜூலை 6 - கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கோரி இருந்த இடைக்காலத் தடையுத்தரவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்றத்தில்...

மஇகா வழக்கு: இடைக்காலத் தடை உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது!

கோலாலம்பூர், ஜூலை 6 – கடந்த ஜூன் 15-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் கோரி இருந்த இடைக்காலத் தடையுத்தரவை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி...