Home Tags மஇகா வழக்கு

Tag: மஇகா வழக்கு

பழனிவேல் தரப்பினர் மஇகா உறுப்பினர்களைக் குழப்புகிறார்கள்: டாக்டர் சுப்ரா

கோலாலம்பூர், ஜூலை 6 - மஇகா உறுப்பினர்களை குழப்பும் நோக்கத்திலேயே டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் சாடியுள்ளார். டாக்டர் சுப்ரமணியத்தை மஇகா இடைக்காலத் தலைவராக அங்கீகரித்துச் சங்கப்...

மஇகா: நாளை இடைக்காலத் தடையுத்தரவு வழக்கு! என்ன நடக்கலாம்?

கோலாலம்பூர், ஜூலை 5 – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பிற்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கின் தீர்ப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பை அமுலாக்குவதற்கு எதிராகப் பழனிவேல் தரப்பினர்...

சங்கப்பதிவக உத்தரவுகளுக்கு எதிரான பழனிவேல் குழுவினரின் மேல்முறையீட்டு விசாரணை ஜூலை 13-இல்!

கோலாலம்பூர், ஜூன் 30 - சங்கப் பதிவகத்தின் முடிவுகளை அங்கீகரித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உட்பட 5 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ள மேல்முறையீட்டு வழக்கு வரும்...

மஇகா விவகாரம் தொடர்பில் இனிக் கடிதங்கள் அனுப்ப மாட்டோம் – சங்கப் பதிவிலாகா தகவல்

கோலாலம்பூர், ஜூன் 30 - மஇகா விவகாரங்கள் தொடர்பாக இனி எந்த ஒரு கடிதத்தையும் சங்கப்பதிவிலாகா அனுப்பாது என அதன் தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ராசின் அப்துல்லா கூறியுள்ளார். இது குறித்து கடந்த...

மஇகா கட்டிடம் ‘சட்டவிரோத ஆக்கிரமிப்பில்’ இருந்து உடனடியாக மீட்கப்படும் – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகா 2009 இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தை இன்று நடத்திய மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், கட்சித் தலைமையகத்தை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது உள்ளிட்ட...

மஇகா நெருக்கடிக்குத் தீர்வு: கைகொடுக்கும் மூத்த தலைவர்கள்!

கோலாலம்பூர், ஜூன் 29 - மஇகாவில் தற்போது நிலவி வரும் தலைமைத்துவப் போராட்டத்திற்குத் தீர்வு காணும்படி அனுபவமிக்க மூத்த தலைவர்களை அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். கட்சியின் அனைத்துத் தரப்பினரும் ஏற்கும் வகையில் உடனடியாக ஒரு தீர்வு...

இனி கட்சித் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்துவோம்: டாக்டர் சுப்ரா

ஜோகூர்பாரு, ஜூன் 28 - மஇகாவில் எழுந்திருக்கும் புதிய அரசியல் சூழல்கள், பழனிவேல் அமைச்சர் பதவியை இழக்கக் கூடிய அபாயம் ஆகியவற்றுக்கு இடையில், அமைச்சர் பதவிகள் குறித்து தற்போது யோசிக்கவில்லை என மஇகா இடைக்காலத்...

சங்கப்பதிவக முடிவைப் பழனிவேல் ஏற்க வேண்டும்: தெங்கு அட்னான்

கோலாலம்பூர், ஜூன் 28 - மஇகா விவகாரம் தொடர்பில் சங்கப் பதிவகம் எடுத்துள்ள முடிவை டத்தோஸ்ரீ பழனிவேல் ஏற்க வேண்டும் என அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் (படம்) அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் சட்ட...

சுப்ரா கட்சியிலிருந்து இடைநீக்கம் எனச் சங்கப் பதிவிலாகா கடிதம் வெளியிடுமா?

கோலாலம்பூர், ஜூன் 27 – மஇகாவின் இடைக்காலத் தேசியத் தலைவர் என டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் சங்கப் பதிவிலாகாவால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று டத்தோ எஸ்.சோதிநாதன் தலைமையில் ஒரு குழுவினர் நேற்று சங்கப்...

பழனிவேலுவின் அமைச்சர் பதவி குறித்து விரைவில் முடிவு: நஜிப்

கோலாலம்பூர், ஜூன் 27 - டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார். மஇகா கட்சி விவகாரங்கள் அனைத்தும் அக்கட்சிக்குள்ளேயே பேசித்...