Home Tags மஇகா வழக்கு

Tag: மஇகா வழக்கு

“நீதிமன்ற உத்தரவால் 2013 மத்திய செயலவை செல்லுபடியாகும் என்பது அர்த்தமல்ல” – சரவணன் விளக்கம்

கோலாலம்பூர், மே 13 -  வரும் மே 27-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டு விசாரணை நடத்திய பின்னர் தீர்ப்பை அறிவிக்கவுள்ள காரணத்தால் தான், தற்போது 2009 மத்திய செயலவைக்கு இடைக்காலத்...

மஇகா வழக்கு குறித்த விளக்கம்: மதியம் செய்தியாளர்களை சந்திக்கிறார் சரவணன்!

கோலாலம்பூர், மே 13 - 2009 மத்திய செயலவை செயல்படுவதற்கும், சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் அமுலாக்கப்படுவதற்கும் இடைக்காலத் தடை விதித்து நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து கட்சியில் பல்வேறு குழப்பங்கள்...

“2013 மத்திய செயலவை தங்கள் பணிகளை தொடரலாம்” – பழனிவேல் அறிவிப்பு

கோலாலம்பூர், மே 13 - 2013-ஆம் ஆண்டு மத்திய செயலவை இனி மத்திய செயலவைக் கூட்டத்தை நடத்துவது உட்பட தனது நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம் என மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்...

மஇகா வழக்கு: மே 27 வரை – 2009 மத்திய செயலவை செயல்பட இடைக்காலத்...

கோலாலம்பூர், மே 12 - இன்று கோலாலாம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு விசாரணையின் முடிவில் நீதிபதி, இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துத் தரப்புகளும் தங்களின் வாதங்களை...

அரசியல் பார்வை: 2009 மத்திய செயலவை 3வது தரப்பாக அனுமதி – மஇகா வழக்கில்...

கோலாலம்பூர், ஏப்ரல் 25 – (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் வழங்கும் அரசியல் பார்வை) மஇகா – சங்கப் பதிவகம் இடையில் நடைபெற்று...

மஇகா வழக்கு: சரவணன் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது!

கோலாலம்பூர், ஏப்ரல் 24 - மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், 2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவையை மூன்றாம் தரப்பாக (Intervener) அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர்களில் ஒருவரான டத்தோ எம்.சரவணன் மற்றும் கெடாவைச்...

மஇகா வழக்கு: நாளை 2009 மத்திய செயலவையை 3ஆம் தரப்பாக அனுமதிக்கும் மனு ஏற்றுக்...

கோலாலம்பூர், ஏப்ரல் 23 - (மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், 2009 மஇகா மத்திய செயலவையை மூன்றாவது தரப்பாக தலையிட அனுமதிக்கக் கோரி மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் சமர்ப்பித்துள்ள மனு...

மஇகா – சங்கப் பதிவக வழக்கு மே 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கு, விசாரணைகளுக்குப் பின்னர் எதிர்வரும் மே 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டுக்கான மத்திய செயலவையை மூன்றாம்...

இன்று மஇகா – சங்கப் பதிவகம் வழக்கு! இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?

கோலாலம்பூர், ஏப்ரல் 15 – சங்கப் பதிவகத்திற்கும், மஇகா தரப்பிற்கும் இடையிலான வழக்கு இன்று தொடர்ந்து நடைபெறுகின்றது. இன்று காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தொடங்கும் வழக்கில் இரண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என...

2009 மத்திய செயலவையின் 3ஆம் தரப்பு விண்ணப்பம் ஏப்ரல் 15இல் விசாரணை!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - இன்று நடைபெற்ற மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் 2009 மஇகா மத்திய செயலவை, தங்களையும் மூன்றாம் தரப்பாக இந்த வழக்கில் இணைத்துக் கொள்ள சமர்ப்பித்திருந்த...