Home Tags மஇகா வழக்கு

Tag: மஇகா வழக்கு

மஇகா வழக்கு: இன்று ஆர்ஓஎஸ் உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை!

கோலாலம்பூர், ஏப்ரல் 2 - சங்கங்களின் பதிவிலாகாவிற்கு எதிரான மஇகா வழக்கு இன்று பிற்பகல் 3 மணியளவில் விசாரணைக்கு வருகின்றது. சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளை இந்த வழக்கு நடந்து முடியும்வரை செயல்படுத்தக் கூடாது என...

மஇகா: வழக்கே இன்னும் தொடங்கவில்லை! அதனால், யாருக்கும் இதுவரை வெற்றியில்லை!

கோலாலம்பூர், மார்ச் 21 – நேற்று நடைபெற்று முடிந்திருக்கும் மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் முதல் கட்ட தீர்ப்பு குறித்து பல்வேறு வியாக்கியானங்கள், குழப்பங்கள் நிலவுவதால், இரு தரப்புக்கும் பொதுவான...

மஇகா: சங்கப் பதிவக உத்தரவு மீது தடையுத்தரவு விதிக்கும் விசாரணை ஏப்ரல் 2இல்!

கோலாலம்பூர், மார்ச் 20 – மஇகா தரப்பினருக்கும் சங்கப் பதிவகத்திற்கும் இடையிலான வழக்கில், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், சங்கப் பதிவகத்தின் சார்பில் வாதாடிய அரசாங்க வழக்கறிஞர் சமர்ப்பித்த பூர்வாங்க ஆட்சேபங்களை நிராகரித்துத்...

சங்கப் பதிவக உத்தரவு மறு ஆய்வு மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர், மார்ச் 20 - மறுதேர்தல் நடத்த வேண்டுமென சங்கப் பதிவகம் செய்துள்ள முடிவு குறித்து சீராய்வு செய்யக் கோரும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினரின் மனுவை கோலாலம்பூர் நீதிமன்றம்...

மஇகா வழக்கு: இன்று மாலை 4 மணிக்கு தீர்ப்பு!

கோலாலம்பூர், மார்ச் 20 - மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 4 மணியளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.  

அரசியல் பார்வை: என்னவாகும் மஇகா வழக்கு?

கோலாலம்பூர், மார்ச் 18 – (மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படவிருக்கும் தீர்ப்பு குறித்தும் அதனைத் தொடர்ந்து மஇகாவில் எத்தகைய அரசியல் சூழ்நிலைகள் உருவாகும் என்பது குறித்தும்...

மஇகா வழக்கு: மார்ச் 20-ம் தேதி ஆட்சேப மனு மீதான தீர்ப்பு!

கோலாலம்பூர், மார்ச் 16 -  மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் (படம்) தன்னை மூன்றாவது தரப்பாக (Intervener) வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்...

மஇகா வழக்கு: விக்னேஸ்வரன் மூன்றாவது தரப்பாக வாதாட நீதிமன்றம் அனுமதி!

கோலாலம்பூர், மார்ச் 16 - இன்று காலை பரபரப்பாகத் தொடங்கிய மஇகா-சங்கப் பதிவகம் இடையிலான வழக்கில், முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் (படம்) தன்னை மூன்றாவது தரப்பாக (Intervener)...

இன்று மஇகா – சங்கப் பதிவக நீதிமன்ற வழக்கு!

கோலாலம்பூர், மார்ச் 16 - கடந்த வாரம் ஒத்தி வைக்கப்பட்ட மஇகா - சங்கப் பதிவகம் இடையிலான இரண்டு வழக்குகள் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும். 1966 சங்கங்களின் சட்டம் குறித்த பல்வேறு...

ஆர்ஓஎஸ்-க்கு எதிரான வழக்கு: மார்ச் 16-ம் தேதி ஒத்தி வைப்பு!

கோலாலம்பூர், மார்ச் 9 - மறுதேர்தல் குறித்த சங்கங்களின் பதிவிலாகா உத்தரவுகளுக்கு எதிராக, மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த மூன்று முக்கியத் தலைவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த சீராய்வுமனு...