Tag: மஇகா
டான்ஸ்ரீ சுப்ராவின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை (ஜூலை 7) நடைபெறும்
பெட்டாலிங் ஜெயா : மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவரும், முன்னாள் துணையமைச்சருமான டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 5) இரவு 7.58 மணியளவில் காலமானார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் கீழ்க்காணும்...
“தந்தையரின் அர்ப்பண உணர்வையும், தியாகத்தையும் போற்றுவோம்” – விக்னேஸ்வரன்
தந்தையர் தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவரும் தெற்காசிய நாடுகளுக்கான பிரதமரின் சிறப்புத் தூதருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் வாழ்த்துச் செய்தி
பிறந்தது முதல் கண்கள் மூடாமல் நம்மைப் பாதுகாத்து வளர்க்கும் தெய்வம்...
சரவணன் தந்தையர் தின வாழ்த்து : “பிள்ளைகள் வாழ்வு செழிக்க தங்களை வருத்திக் கொள்ளும்...
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் தந்தையர் தின நல்வாழ்த்துகள்
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் – குறள் 67
எனும் திருவள்ளுவரின் கூற்றுக்கு ஏற்ப உலகில்...
டத்தோ கு. பத்மநாபன்: அறிவாற்றல் – அரசியல் விசுவாசம் – சமூக நோக்கு...
(ம.இ.கா.வின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டத்தோ கு. பத்மநாபன் 10 ஜூன் 1937ஆம் நாள் பிறந்தவர். 9 ஜூன் 2001ஆம் ஆண்டில் தனது 64ஆவது வயதில் காலமானார்....
சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார்.
அங்கு மே 10 முதல் மே...
“நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
கடந்த இரண்டு...
“தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம்” – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர் : மலேசியாவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் என ம.இ.கா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கூறினார்.
உலகம் எங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு...
15ஆவது பொதுத்தேர்தல் : மஇகா எந்தத் தொகுதிகளையும் விட்டுக் கொடுக்காது – விக்னேஸ்வரன் அறிவிப்பு
கோலாலம்பூர் - 15ஆவது பொதுத்தேர்தல் அடுத்த ஓராண்டில் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழ்நிலையில் அதனை எதிர்கொள்ள மஇகா தயாராக இருக்கிறது என அறிவித்திருக்கிறார் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன்.
நேற்று...
1977-இல் எம்.ஜி. பண்டிதன் முதன் முதலாக ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினரானபோது…
(ஐபிஎப் கட்சியின் தோற்றுநரும் முன்னாள் தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ எம்.ஜி.பண்டிதன் அவர்களின் பிறந்த நாள் (ஏப்ரல் 3, 1940). மஇகாவில் தொடங்கிய அவரின் அரசியல் பயணம் நீண்டகால போராட்டங்களைக் கொண்டதாகும். 1977இல் எம்.ஜி....
ஜோகூர் புக்கிட் பத்து தொகுதியில் மஇகா வேட்பாளர் எஸ்.சுப்பையா தோல்வி
ஜோகூர் பாரு: மஇகாவுக்கு ஜோகூர் சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதில் புக்கிட் பத்து தொகுதியும் ஒன்று. இங்கு மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக எஸ்.சுப்பையா போட்டியிட்டார். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர்...