Home Tags மலேசியக் குடிநுழைவுத் துறை

Tag: மலேசியக் குடிநுழைவுத் துறை

இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணிக்கிறது

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு முதல் தற்காலிக பணி வருகை அனுமதி (பி.எல்.கே.எஸ்) கும்பல்களின் சேவைகளைப் பயன்படுத்துவதாக சந்தேகிக்கப்படும் 21,378 வெளிநாட்டுத் தொழிலாளர்களை குடிநுழைவுத் துறை கண்காணித்து வருவதாக அதன் இயக்குநர் கைருல் சைமி...

குடிநுழைவுத் துறை அதிகாரிக்கு குற்றவியல் பதிவுகள் உள்ளன

கோலாலம்பூர்: மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவருக்கு குற்றவியல் பதிவு மற்றும் இரகசிய கும்பலுடன் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சோதனையின்போது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம், போர்டு முஸ்டாங், ரேஞ்ச் ரோவர்...

23 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை

நீண்டகால நுழைவு அனுமதிப் பெற்ற 23 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

லிம் குவான் எங் : சபாவில் நுழைய முதலில் மறுப்பு – பின்னர் அனுமதி

கோத்தா கினபாலு : நேற்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) இரவு கோத்தா கினபாலுவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் சபாவில் நுழைவதற்கு தடை இருப்பதாகக் கூறி...

கைதான வங்காளதேச ஆடவர் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்படுவார்

முகமட் ரெய்ஹான் கபீர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு, மலேசியாவிற்குள் நுழைய முடியாதவர்கள் தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படுவார்.

மனிதக் கடத்தல்: குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

மனிதக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இரண்டு மூத்த குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

வெளிநாட்டினர் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை

வெளிநாட்டினர் கடத்தல் கும்பலுடன் இணைந்து செயல்படும் அல்லது இடைத்தரகர்களாகவோ காணப்படும் எந்தவொரு அதிகாரியையும் அதன் உறுப்பினர்களையும் குடிநுழைவுத் துறை சமரசம் செய்து பாதுகாக்காது.

வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது

வெளிநாட்டினர் கடத்தல் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு மூத்த அதிகாரி மற்றும் இரண்டு மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகளை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் சட்டவிரோதமாகப் பணிப்புரியும் அதன் குடிமக்களை நாடு கடத்துமாறு மியான்மார் கேட்டுள்ளது

மியான்மர் அரசாங்கம் மலேசியாவில் சட்டவிரோதமாகப் பணிப்புரியும் தமது குடிமக்களை நாடு கடத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.