Home Tags மலேசியன் இன்சைடர்

Tag: மலேசியன் இன்சைடர்

“மலேசியன் இன்சைட்” இணையத் தளம் அடுத்த வாரம் முதல் நிறுத்தப்படுகிறது

கோலாலம்பூர் – ஆங்கில இணைய ஊடகங்களில் சர்ச்சைக்குரிய செய்திகளை வெளியிட்டு வந்த ‘மலேசியன் இன்சைட்’ அடுத்த வாரம் முதல் தனது சேவைகளை நிறுத்திக் கொள்ளும் என அறிவித்திருக்கிறது. கடந்த ஓராண்டு காலமாக நடத்தப்பட்டு வந்த...

மலேசியன் இன்சைடரால் 10 மில்லியன் இழப்பு – எட்ஜ் குழுமம் அறிவிப்பு!

கோலாலம்பூர் - 'த மலேசியன் இன்சைடர்' செய்தி இணையதளம் தனது சேவையை நிறுத்திக் கொள்வதை 'த எட்ஜ் மீடியா' குழுமம் உறுதிபடுத்தியுள்ளது. இது குறித்து எட்ஜ் குழுமத்தின் தலைமைச் செயலதிகாரி மற்றும் த எட்ஜ்...

‘த மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளம் இன்றோடு நிறுத்தம்!

கோலாலம்பூர் - அண்மையில் மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் முடக்கப்பட்ட 'த மலேசியன் இன்சைடர்' இணையதளத்தை இன்று இரவு முதல் நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. "வர்த்தகக் காரணங்களுக்காக' அந்த...

“வடகொரியாவாக மாறுகின்றது புத்ரா ஜெயா” – மகாதீர் சாடினார்!

கோலாலம்பூர் – ஆகக் கடைசியாக மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கையை முடக்கியிருப்பதன் மூலம், மலேசியா, வடகொரியாவைப் போல் மாறிவருகின்றது என மகாதீர் கடுமையாகச் சாடியுள்ளார். மக்களிடம் உண்மைகள் சென்று சேராமல் இருப்பதற்கு, அந்தத் தகவல்களை...

மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கை ஆசிரியர்களிடம் காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் – மலேசியன் இன்சைடர் இணையப் பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் நடவடிக்கை மறுஆய்வு வாரியம் தொடர்பான கட்டுரை குறித்து இன்று அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களிடம் மலேசியக் காவல் துறை...

‘த மலேசியன் இன்சைடர்’ இணையதளத்தை முடக்கியது எம்சிஎம்சி!

கோலாலம்பூர் - 'த மலேசியன் இன்சைடர்' செய்தி இணையதளம் இன்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (எம்சிஎம்சி) முடக்கப்பட்டுள்ளது. டெல்கோ செல்காம் பயனர்களால் தற்போது அந்த இணையதளத்தைப் பார்வையிட முடியவில்லை. அந்த இணையதளத்திற்கு...

‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாகி, ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் பிணையில் விடுதலை!

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - ‘தி மலேசியன் இன்சைடர்’ தலைமை நிர்வாகி ஜஹாபர் சாதிக் மற்றும் ‘தி எட்ஜ்’ பதிப்பாளர் ஹோ கை தட் ஆகிய இருவரும் இன்று மதியம் 12.30 மணியளவில்...

நிர்வாக அசிரியர்கள் கைது: செய்தியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி!

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - 'தி மலேசியன் இன்சைடர்' நிர்வாக ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பில் மலேசியாவின் மற்ற செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 செய்தியாளர்கள், நேற்று டாங் வாங்கி காவல்நிலையத்திற்கு...

3 நிர்வாக ஆசிரியர்கள் விடுதலை – மற்ற இருவர் இன்னும் காவலில்!

கோலாலம்பூர், ஏப்ரல் 1 - தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யும் காவல்துறையின் கோரிக்கையை நீதிபதி நேற்று நிராகரித்ததால், நிர்வாக ஆசிரியர் லியோனெல் மோரியாஸ், மலாய் மொழி செய்திப் பிரிவின் தலைமை ஆசிரியர்...

‘தி மலேசியன் இன்சைடர்’ நிர்வாக ஆசிரியர்கள் இன்று மாலை விடுவிக்கப்படுவார்கள்!

கோலாலம்பூர், மார்ச் 31 - ‘தி மலேசியன் இன்சைடர்’ செய்தி இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர்கள் மூவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை நடத்த காவல்துறை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால் நேற்று கைது செய்யப்பட்ட நிர்வாக ஆசிரியர்...