Home Tags மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி)

Tag: மலேசிய முன்னேற்றக் கட்சி (எம்ஏபி)

வேதமூர்த்தி, சாஹிட் தலைமையிலான தேசிய முன்னணிக்கு ஆதரவு

கோலாலம்பூர் :15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மலேசிய அரசியலிலும் சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழத் தொடங்கியிருக்கின்றன. மலேசிய முன்னேற்றக் கட்சியின் தலைவரும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவருமான பொன் வேதமூர்த்தி வரும்...

வேதமூர்த்தி, தேசிய முன்னணிக்கு ஆதரவா?

கோலாலம்பூர் : மேற்கண்ட படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி, பொன்.வேதமூர்த்தியின் இல்லத்திற்கு தீபாவளியை முன்னிட்டு மேற்கொண்ட வருகையின்போது எடுக்கப்பட்ட...

வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி எந்தக் கூட்டணியில்?

கோலாலம்பூர் : பொன்.வேதமூர்த்தி தலைமையிலான மலேசிய முன்னேற்றக் கட்சியும் ஹிண்ட்ராஃப் இயக்கமும் 2018 பொதுத்தேர்தலில் துன் மகாதீர் கூட்டணியில் இணைந்து பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டன. அவர்கள் அதிகாரப்பூர்வ உறுப்பியக் கட்சியாக கூட்டணியில் இணைத்துக்கொள்ளப்படா...

ஜோகூர் தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தயார்

ஜோகூர் பாரு : விரைவில் நடைபெறவிருக்கும் ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP-எம்ஏபி) தயார் என அக்கட்சியின் ஜோகூர் மாநிலத் தலைவர் மோகன் எல்லப்பன் (படம்) அறிவித்துள்ளார். ஜோகூர்...

“இறைவன் தீமைகளை அகற்றி ஒளி தருவான் என்று நம்புவோம்”- வேதமூர்த்தி தீபாவளி வாழ்த்து

மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் ஒற்றுமைத் துறை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி தீபத் திருநாள்! ஒளிவெள்ளம் காரிருளை வென்ற நாள்; ஆம், நன்மை தீமையை வீழ்த்திய அதே தினம்....

“சிகை அலங்கார நிலையங்களின் பிரச்சனைகளை கவனிப்பீர்” – எம்ஏபி கட்சியின் இளைஞர் பிரிவு கோரிக்கை

கோலாலம்பூர்: "மக்களின் சுகாதார பாதுகாப்பு கருதி அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு இணங்க நாட்டிலுள்ள சிகை அலங்கார நிலையங்கள் கடந்த பத்து வாரங்களாக மூடிக் கிடக்கின்றன. எனினும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் வாடகை செலுத்தி...

சுகாதார அமைச்சில் இனவாதமா? – டாக்டர் தமிழ் மாறன் சாடல்

கோலாலம்பூர் : பூமிபுத்ரா மருத்துவ பட்டதாரிகளின்மீது மட்டும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மலேசிய இஸ்லாம் மருத்துவர் சங்கமும் பொது சுகாதார மருத்துவ சங்கமும் சுகாதாரத் துறையை வலியுறுத்தி இருப்பது அதிர்ச்சி...

“பலவீனமான பிரதமரின் கீழ் நாடு இனியும் செயல்படக்கூடாது” – வேதமூர்த்தி வலியுறுத்து

கோலாலம்பூர் : 2021 ஜனவரி 12-இல் பிரகடனம் செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் குறித்தும் தேசிய மீட்சித் திட்டம் பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் விவாதிப்பதற்கு ஏதுவாக நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று மாட்சிமைக்குரிய...

“பூர்வகுடி மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு” – வேதமூர்த்தி

கோலாலம்பூர்: கிளந்தான் மாநில பூர்வகுடி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான நட-வடிக்கையை முன்னெடுக்க மத்திய கூட்டரசாங்கத்திற்கு சட்ட ரீதியான முகாந்திரம் இல்லையென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் எடுத்துள்ள முடிவின் தொடர்பில் தேசிய சட்டத்துறை தலைவர் (அட்டர்னி...

கொரோனா தாக்கத்திலிருந்து நாட்டைக்காக்க ஒற்றுமை அரசாங்கம் அவசியம் – வேதமூர்த்தி வலியுறுத்து

கோலாலம்பூர்- கோவிட்-19இன் தாக்கமும் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் மக்களின் பாதுகாப்பிற்கும் வாழ்க்கைக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்ப நாட்டில் கட்சிகளைக் கடந்த ஒற்றுமை அரசாங்கம் அவசியம் அமைய வேண்டும் என்று மலேசிய...