Tag: மாமன்னர்
செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்
https://www.youtube.com/watch?v=XEaCOwyyEAQ
செல்லியல் பார்வை | Exciting political events that unfolded on 13 October 2020 | அக்டோபர் 13-இல் அரங்கேறிய பரபரப்பான அரசியல் காட்சிகள்
கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் அக்டோபர்...
நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கும் தலைவர்களுடன் எந்த சமரசமும் இல்லை!
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் தலைவர்கள் எப்போதும் போல வழக்கைச் சந்திப்பார்கள் என்றும், பிரதமராக அவரை ஆதரிப்பதற்கான இவ்வழக்குகள் பரிமாற்றமாக இது இருக்காது என்றும் கூறினார்.
அவர் உருவாக்க...
‘அன்வார் பெயர் பட்டியலை வழங்கவில்லை’!- இஸ்தானா நெகாரா
கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினிடம் தம்மை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை வழங்கவில்லை என்று இஸ்தானா நெகாரா கூறியுள்ளது.
"எனவே, சுல்தான் அப்துல்லா, அன்வாரை மத்திய...
எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார்
கோலாலம்பூர்: மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் விரைவில் மாமன்னரை சந்திப்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
"மற்ற அனைத்து கட்சித் தலைவர்களையும் போலவே, மஇகா தலைவருக்கும் இரண்டு நாட்களுக்குள் மாமன்னரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது," என்று...
துங்கு ரசாலி மதியம் 2 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார்
கோலாலம்பூர்: அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா இன்று மதியம் 2 மணிக்கு மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடினை சந்திப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துங்கு ரசாலி உட்பட அவருடன் பல...
அரண்மனையை விட்டு வெளியேறிய போது அன்வார் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை
கோலாலம்பூர்: அன்வார் இப்ராகிம் இஸ்தானா நெகாராவிலிருந்து தமது ஜாகுவார் காரில் வெளியேறினார். ஊடகவியலாளர்கள் அவரை நெருங்கிய போது, அவரது கார் நிறுத்தப்படவில்லை. அன்வார் எந்தவொரு கருத்துகளும் அங்கிருந்து சென்றார்.
பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது
கோலாலம்பூர்: அரண்மனைக்கு வெளியில் காத்திருக்கும் பத்திரிகையாளர்களுக்கு காலை உணவை அரண்மனை தரப்பு விநியோகித்தது. நுழைவாயிலுக்கு வெளியே கூடியிருந்த புகைப்படக்காரர்கள் இன்று காலை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமின் வருகைக்காக காத்திருந்தனர்.
மாமன்னர் செயலாளர் நாஜிம்...
மாமன்னர்- அன்வார் சந்திப்பு நடந்துக் கொண்டிருக்கிறது
கோலாலம்பூர்: காலை 10.25 மணியளவில், அன்வார் இப்ராகிம் அரண்மனை வளாகத்திற்குள் நுழைவதைக் காண முடிந்தது.
முன்னதாக, சந்திப்பின் முடிவுகளை மக்களுக்கு தெரிவிக்க அன்வார் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவாரா என்பது தனக்குத் தெரியாது என்று...
அன்வார் காலை 11 மணிக்கு மாமன்னரைச் சந்திக்கிறார்
கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தலைவரும், நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே நிர்ணயித்தபடி இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காலை 11.00 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார் என ஊடகச்...
செல்லியல் பார்வை காணொலி : அக்டோபர் 13 சந்திப்பு – நிகழக்கூடிய சாத்தியங்கள் என்ன?
https://www.youtube.com/watch?v=tjNQqo5bmio
செல்லியல் பார்வை | Agong-Anwar Meeting; What would be the consequences? | 09 October 2020
அக்டோபர் 13 சந்திப்பு : நிகழக்கூடிய சாத்தியங்கள் என்ன?
எதிர்வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மாமன்னரைச்...