Tag: மாமன்னர்
“மாமன்னர் முன் இருக்கும் தேர்வுகள் என்ன? அடுத்து என்ன செய்வார்?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்...
கோலாலம்பூர் – நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்) தனது வலைத் தளத்தில் தொடர்ந்து சட்டப் பிரச்சனைகள் குறித்தும், நாட்டில் அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் மீதான சட்ட சிக்கல்கள் குறித்தும் விரிவாக...
தலைமை நீதிபதியும் சட்டத்துறைத் தலைவரும் மாமன்னரைச் சந்தித்தனர்
கோலாலம்பூர் - நாட்டில் தொடர்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்குத் தீர்வு காணவும் அதற்கான சட்ட ரீதியான வழிவகைகளைக் காணவும் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா, இன்று செவ்வாய்க்கிழமை காலையில் நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு...
அனைத்து அமைச்சரவை நியமனங்களையும் மாமன்னர் இரத்து செய்தார்
கோலாலம்பூர் - நடப்பு அமைச்சர்கள் அனைவரின் நியமனங்களையும் இரத்து செய்யும் முடிவை மாமன்னர் எடுத்துள்ளார் என அரசாங்கத் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சுக்கி அலி தெரிவித்துள்ளார்.
துன் மகாதீர் பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதால் அதைத்...
புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரை மகாதீர் இடைக்காலப் பிரதமராக செயல்படுவார் – மாமன்னர் முடிவு
கோலாலம்பூர் - இன்று துன் மகாதீருடன் மாலை 5 மணி தொடங்கி சுமார் ஒன்றரை மணி நேரம் சந்திப்பு நடத்திய மாமன்னர் மகாதீரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டதோடு, புதிய பிரதமர் நியமிக்கப்படும்வரை...
பிற்பகல் 2.30-க்கு மாமன்னரை சந்திக்கும் அன்வார்!
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராகிம் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை பிற்பகல் 2.30 மணியளவில் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமா? மீண்டும் பொதுத் தேர்தலா? முடிவு மாமன்னரின் கையில்!
கோலாலம்பூர் - மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒரு பிரதமரை நியமிக்கும் அதிகாரம் மாமன்னருக்குத்தான் உண்டு என்றாலும், எந்த நபருக்கு அல்லது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அவரைப் பிரதமராக நியமிக்க...
மாமன்னர் தம்பதியரின் தைப்பூசத் திருநாள் வாழ்த்து
இன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலேசிய இந்துக்களுக்கு மாமன்னர் தம்பதியர் தங்களின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை பார்வையிட்ட மாமன்னர்!
மெக்ஸ் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கியவரை மாமன்னர் பார்வையிட்டார்.
அதிகமான பெண் நீதிபதிகளின் நியமனம் குறித்து மாமன்னர் பெருமை!
அதிகமான பெண்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளது தமக்கு பெருமையாக இருப்பதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
“இந்நாட்டு அரசர்கள் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் அரசராவார்கள்!”- மாமன்னர்
இந்நாட்டு அரசர்கள் இன மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும், அரசராவார்கள் என்று மாமன்னர் சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.