Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

அன்வார் அரண்மனையிலிருந்து வெளியேறினார், மெய்காப்பாளர்களுடன் ஊடகவியலாளர்கள் தள்ளு முள்ளு!

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் 20 நிமிடத்திற்குப் பிறகு அரண்மனையிலிருந்து வெளியேறினார். அவருடன் பிகேஆர் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி பாட்ஸிலும் இருந்தார். அவரது வாகனம் நிற்காமல் சென்றார், ஆனால் அன்வார் சன்னலைக்...

அரசியல் கட்சித் தலைவர்களை மாமன்னர் காலை 10.30 சந்திக்கிறார்!

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் மாமன்னர் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இஸ்தானா நெகாராவில் சந்திக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாமன்னரால் பெரும்பான்மையை உறுதி செய்யமுடியவில்லை!- அரண்மனை

மாமன்னர் பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கண்டறியமுடியவில்லை என்று இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அரண்மனை மேலாளர் குறிப்பிட்டிருந்தார்.

மக்களவைத் தலைவர் மாமன்னரை சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: மக்களவைத் தலைவர் முகமட் அரிப் முகமட் யூசோப் மீண்டும் இஸ்தானா நெகாராவில் மாமன்னரைச் சந்திக்க வந்துள்ளார். முன்னதாக, காலையில், மாமன்னரை சந்தித்த அவர் மீண்டும் அரண்மனைக்கு வந்துள்ளார். திங்களன்று மக்களவை அமர்வை இரத்து செய்வதாக...

பிரதமர் தேர்வு: மக்களவை தீர்வு காணும் இடமல்ல, மாமன்னரிடம் ஒப்படைக்கும் நேரம் வந்து விட்டது!-...

கோலாலம்பூர்: மலேசியாவில் நிலவும் அரசியல் கொந்தளிப்பு உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார். இந்த விஷயத்தை மாமன்னரிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது என்று அவர்...

11.30 மணியளவில் ஆட்சியாளர்கள் மன்றம் கூடுகிறது!

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாமன்னர் அரண்மனையில் சிறப்பு சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்தடைந்துள்ளனர். நாட்டின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து விவாதிப்பதாக நம்பப்படும் இந்த கூட்டம் காலை 11.30 மணிக்கு...

மகாதீரின் அறிவிப்பு, மாமன்னர் உரிமையை மீறியச் செயல்!- நம்பிக்கைக் கூட்டணி

மக்களவை அமர்வில் பெரும்பான்மை அறிவிக்கப்படும் என்று மாமன்னருக்கு முன்னமே மகாதீர் அறிக்கையை வெளியிட்டிருக்கக்கூடாது என்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு தெரிவித்துள்ளது.

மலாய் ஆட்சியாளர்களை நாளை மாமன்னர் சந்திக்கிறார்!

கோலாலம்பூர்: மலாய் ஆட்சியாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லாவை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் சந்திக்க உள்ளனர் என்று டி ஸ்டார் தெரிவித்துள்ளது. முன்னதாக, மாமன்னர் இந்த வார தொடக்கத்தில் இடைக்கால பிரதமர் டாக்டர்...

14 மேலவை உறுப்பினர்களை மாமன்னர் நியமிக்கலாம்!- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

கோலாலம்பூர்: புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், மேலவையில் உள்ள காலியிடங்களை நிரப்ப 14 புதிய செனட்டர்களை மாமன்னர் நியமிக்க முடியும் என்று மேலவைத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 70 உறுப்பினர்களைக் கொண்ட மேலவையில் தற்போது...

மாமன்னர் 132 நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கிறார்

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ள மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா இன்று புதன்கிழமை காலை 10.00 மணி தொடங்கி எஞ்சிய 132 நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச்...