Home Tags மாமன்னர்

Tag: மாமன்னர்

நாடாளுமன்றம் பிற்பகல் 5.15 மணி வரை மீண்டும் ஒத்தி வைப்பு – சிலருக்கு கொவிட்...

கோலாலம்பூர் : இன்று பிற்பகல் 3.30 மணி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 5.15 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ரஷிட் ஹாஸ்னோன் அறிவித்தார். பிற்பகல் 3.30...

நாடாளுமன்றம் பிற்பகல் 3.30 மணி வரை ஒத்தி வைப்பு

கோலாலம்பூர் : இன்று 4-வது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மலேசிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மத்தியான வேளையில் அமளியில் முடிந்தது. தக்கியூடின் ஹாசானும், சட்டத் துறை தலைவர் இட்ருஸ் ஹாருணும் தனக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு...

தக்கியூடின் ஹாசான் என்னை அவமதித்தார் – மாமன்னர் காட்டம்

கோலாலம்பூர் : மலேசிய அரசியல் வரலாற்றில் எதிர்பாராத சில திருப்பங்கள் இன்று காலை தொடங்கி நிகழ்ந்துள்ளன. சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் தன்னை அவமதித்து விட்டார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் காட்டமான, கடுமையான...

மாமன்னர் அவசர கால இரத்துக்குக் கையெழுத்திட்டாரா? – தொடரும் அனல் விவாதங்கள்!

கோலாலம்பூர் : இன்று 3-வது நாளாகத் தொடரும் மலேசிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் அனல் பறக்கும் விவாதங்களின் களமாக உருமாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர கால சட்டம் இரத்து செய்யப்பட்டதற்கு மாமன்னர் ஒப்புதல் அளித்தாரா...

நாடாளுமன்றத்தைக் கூட்ட இரு அவைகளின் தலைவர்களும் பிரதமருக்குக் கோரிக்கை

கோலாலம்பூர் : நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் அசாரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவர் ராய்ஸ் யாத்திமும் (படம்) நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) மாமன்னரைச் சந்தித்த பின்னர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு...

“நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள்” அவைத் தலைவர்களிடம் மாமன்னர் மீண்டும் வலியுறுத்து

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற தனது அறைகூவலைத் தொடர்ந்து மாமன்னர் இன்று காலையில் நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் அரண்மனையில்...

மாமன்னரைச் சந்திக்க அசிசான் ஹாருண் – ராய்ஸ் யாத்திம் அரண்மனை வந்தனர்

கோலாலம்பூர் : நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் அரசியல் திருப்பங்களின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற அவைத் தலைவர் அசிசான் ஹாருணையும், நாடாளுமன்ற மேலவைத் தலைவர் ராய்ஸ் யாத்திமையும் தன்னை வந்து சந்திக்குமாறு மாமன்னர்...

“நாடாளுமன்றம் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் தளமாக மாறக் கூடாது” – டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள் ...

சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து

கோலாலம்பூர் : மாமன்னரின் வேண்டுகோளுக்கு எதிராக அறிக்கை விடுத்திருக்கும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹாரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இன்று...

அமைச்சரவைதான் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் – சட்டத் துறைத் தலைவர் விளக்கம்

கோலாலம்பூர் : மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருக்கிறார். கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தைக்...