Home Tags வங்கிகள்

Tag: வங்கிகள்

சுவிப்ஃட் (SWIFT) வங்கிப் பரிமாற்றத் தடையால் ரஷ்யா முடக்கப்படுமா?

(ரஷியா-உக்ரேன் போரைத் தொடர்ந்து, அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகளால் சுவிப்ஃட் (SWIFT) என்ற பெயர் பிரபலமாகியிருக்கிறது. சுவிப்ஃட் என்பது என்ன? அதன் மூலம் ரஷியாவுக்கு விதிக்கப்படும் வங்கிப் பரிமாற்றத் தடையால் அந்நாடு...

நோவா ஸ்கோஷியா பேங்க் : மலேசியாவில் இருந்து வெளியேறும் இன்னொரு வங்கி

கோலாலம்பூர் : கடந்த சில ஆண்டுகளில் மலேசியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகள் ஒவ்வொன்றாக தங்களின் வணிக நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு வெளியேறி வருகின்றன. அந்த வரிசையில் ஆகக் கடைசியாக நோவா ஸ்கோஷியா பேங்க் (THE...

எச்.எஸ்.பி.சி : வங்கிக் கிளைகளை மூடுவது ஏன்?

கோலாலம்பூர் : நமது நாட்டின் மிகப் பழமையான வங்கிகளில் ஒன்று ஹாங்காங் அண்ட் ஷாங்காய் பேங்க் என்று அழைக்கப்படும் வங்கி. ஹாங்காங் தீவு பிரிட்டன் வசம் இருந்தபோது வணிகத்துக்காக ஹாங்காங்கில் தொடங்கப்பட்ட வங்கி....

எச்எஸ்பிசி வங்கி 13 கிளைகளை மூடுகிறது

கோலாலம்பூர்: இந்த ஆண்டு டிசம்பர் 31 முதல் தனது 13 கிளைகளை மூடுவதாக எச்எஸ்பிசி வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி பரிவர்த்தனைகளை அருகிலுள்ள கிளை, ஏடிஎம் வழியாக அல்லது அதன் மின்னியல் வங்கி...

மிகா-ஐ: இஸ்லாமிய தங்க வங்கி கணக்கை அறிமுகப்படுத்திய மேபேங்க்

கோலாலம்பூர்: மேபேங்க் தனது மேபேங்க் இஸ்லாமிய தங்க கணக்கை (மிகா-ஐ) அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கணக்கின் மூலம் தங்கத்தை வாங்கவும், விற்கவும், மாற்றவும் அனுமதிக்கிறது. இவை அனைத்தும் இயங்கலையில் மேபேங்க்2யூ வங்கிதளம் வழியாக...

சிட்டி பேங்க் : மலேசியாவில் வங்கித் தொழிலை நிறுத்துகிறது

கோலாலம்பூர் : உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்று அமெரிக்காவில் சிட்டிபேங்க் வங்கி. மலேசியாவில் நீண்ட காலமாக இந்த வங்கி இயங்கி வந்திருக்கிறது. மலேசியா உள்ளிட்ட ஆசியா, ஐரோப்பா வட்டாரங்களில் உள்ள 12 நாடுகளில் இருந்து...

ரொக்கமாகப் பணத்தைக் கையாள வேண்டிய நெருக்கடியில் ஹாங்காங் ஆளுநர்!

ஹாங்காங் : உலகம் முழுவதும் வங்கிகளில்  இணையம் வழியாகப் பணத்தைக் கையாள்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கொவிட்-19 முடக்கக் காலக் கட்டத்தில் வங்கிகள் மூடப்பட்டிருக்க, இணையம் வழியாகவும், தானியங்கி இயந்திரங்களின் மூலமும்தான்...

முதலீட்டாளர்களுக்கான அருமையான களம் இந்தியா – முன்னணி வங்கியாளர் கருத்து

புதுடில்லி : கொவிட்-19 பாதிப்புகளால் உலக நாடுகளின் வணிகச் சூழல்கள் பெரிதும் மாற்றம் கண்டிருக்கின்றன. அதற்கேற்ப வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இப்போதைக்கு அருமையான களம் இந்தியாவாகும் என கோத்தாக் மஹிந்திரா வங்கியின் தலைமை இயக்குநர்...

கொவிட்19 பாதிப்பைப் தொடர்ந்து சொத்து விலைகள் குறையலாம்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயைத் தொடர்ந்து மலேசியாவில் சொத்து விலைகள், குறிப்பாக முதன்மை சந்தைகள் மந்தமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வங்கிக் கடன் தள்ளுபடிக்கு பிந்தைய சூழலில், மேம்பாட்டாளர்கள் பணப்புழக்கக் கட்டுப்பாடுகள் காரணமாக அல்லது சந்தை...

வங்கிக் கடன்களைச் செலுத்த கூடுதல் காலநீட்டிப்பு இல்லை

கோலாலம்பூர் – வங்கிக் கடன்களுக்கான மாதாந்திரத் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் எதிர்வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குப் பின்னர் மேலும் கூடுதலான கால அவகாசம் வழங்கப்படாது என வங்கிகள் முடிவெடுத்திருப்பதாக ஊடகங்கள்...