Home Tags வருமான வரித்துறை

Tag: வருமான வரித்துறை

1.69 பில்லியன் செலுத்த நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு

நஜிப் ரசாக் கூடுதல் வருமான வரித் தொகையான 1.69 பில்லியன் ரிங்கிட் பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மேல்முறையீடு மே 31 வரை அனுமதிக்கப்படும்

பந்துவான் பிரிஹாதின் நேஷனல் மேல்முறையீடு மே 31 வரை திறக்கப்பட்டிருக்கும்.

பிபிஎன் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் ஏப்ரல் 30!

கோலாலம்பூர்: பந்துவான் பிரிஹாதின் நேஷனலுக்கான (பிபிஎன்) அனைத்து புதிய விண்ணப்பங்களும் முறையீடுகளும் ஏப்ரல் 30- க்குள் செய்யப்பட வேண்டும் என்று உள்நாட்டு வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்தும், பட்டியலிடப்படாத அல்லது...

ஏப்ரல் 23 முதல் குறிப்பிட்ட சேவைகளுடன் வருமான வரித் துறை செயல்பாடுகளைத் தொடங்குகிறது!

வருமான வரி சேவை மையம் மற்றும் நகர்ப்புற மாற்ற மையம் தவிர, அனைத்து உள்நாட்டு வருமான வரித் துறை வளாகங்களும் இன்று (ஏப்ரல் 23) முதல் மீண்டும் செயல்படத் தொடங்குகின்றன.

வருமான வரித்துறை- சேமநிதி வாரிய அகப்பக்கங்கள் வழி தகவல்களை சரிபார்க்க ஏப்ரல் 30 வரை...

கோலாலம்பூர்: பொருளாதார ஊக்கத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட 'பந்துவான் பிரிஹாதின் நேஷனல்' குறித்து சரிபார்க்கவும், அது தொடர்பான இணையப்பக்கங்களை பயன்படுத்துவதும் இன்றும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து சரிபார்க்கவும், புதிய தகவல்களை பதிவேற்றவும்...

கொவிட்-19: ஏப்ரல் 14 வரை நாடு முழுவதிலும் உள்ள எல்எச்டிஎன் அலுவலகங்கள் மூடப்படும்!

கோலாலம்பூர்: ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மார்ச் 25-ஆம் தேதியன்று வழங்கிய சிறப்புச் செய்திக்கு இணங்க, மலேசிய உள்நாட்டு வருமான வரித்துறை (எல்எச்டிஎன்எம்) நாடு...

“என் கணவரிடமிருந்து பெற்ற வருமானங்களுக்கு வரி விதிப்பதா?”- நூர்யானா நஜ்வா

உள்நாட்டு வருமான வரித்துறையால் வரி விதிக்கப்பட்டுள்ள வருமானம், அவரது கணவர் கொடுத்த பணம் என்று நூர்யானா நஜ்வா வலியுறுத்தினார்.

நஜிப்பின் மகன் மீது 37.6 மில்லியன் வரி வழக்கு!

நஜிப் ரசாக்கின் மகன் முகமட் நாஜிபுடின் முகமட் நஜிப், முப்பத்து ஏழு புள்ளி ஆறு மில்லியன் ரிங்கிட் வரி வழக்குக்கு இலக்காகியுள்ளார்.

நஜிப்பின் பெக்கான் தொகுதியில் விரைவில் இடைத் தேர்தலா?

கோலாலம்பூர் – அடுக்கடுக்கான வழக்குகளைச் சந்திக்க நீதிமன்றங்களின் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தாலும் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இதுவரையில் தனது அரசியல் எதிர்காலம் குறித்துக் கவலையில்லாமல் நடைபோடுபவர் போல் காணப்பட்டார். காரணம்,...

நஜிப் 1.7 பில்லியன் ரிங்கிட் வரி செலுத்த வேண்டும்

கோலாலம்பூர் – 2011 முதல் 2017 வரையிலான காலகட்டத்திற்கான 1.7 பில்லியன் ரிங்கிட் கூடுதல் வரிகளை முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக...