Home Tags வருமான வரித்துறை

Tag: வருமான வரித்துறை

ஷாபி அப்துல்லா: 9.5 மில்லியன் வழக்கு ஜூலை 22-இல் தொடர்கிறது

கோலாலம்பூர் : பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா மீதான 9.5 மில்லியன் ரிங்கிட் கள்ளப் பணப் பரிமாற்ற வழக்கு எதிர்வரும் ஜூலை 22 முதல் தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நேற்று...

நஜிப் மீதான திவால் வழக்கு தொடரும்! வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு தடைபெறுவதில் தோல்வி

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார். இதன் மூலம் அவர்...

வருமானவரி பாக்கி தீர்ப்புக்கு இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர் : 1.69 பில்லியன் ரிங்கிட் வருமானவரி பாக்கியை நஜிப் செலுத்த வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு (சம்மரி ஜட்ஜ்மெண்ட்) எதிராக இடைக்காலத்தடை பெறுவதில் நஜிப் தோல்வி கண்டுள்ளார். இதன் மூலம் அவர்...

நஜிப் வருமானவரி வழக்கு : தீர்ப்புக்கு எதிராக தடை விதிக்கப்படுமா?

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் செலுத்த வேண்டிய வருமானவரி பாக்கியான 1.69 பில்லியன் ரிங்கிட்டை அவர் இன்னும் செலுத்தாத காரணத்தால் அவர் மீது வருமானவரி இலாகா திவால் வழக்கொன்றைத்...

13.16 மில்லியன் வரியைச் செலுத்த நஜிப் மகன் ஒப்புதல்

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மகன் நிசார் நஜிப், 2011 முதல் 2017 வரையிலான 13.16 மில்லியன் ரிங்கிட் வரியை உள்நாட்டு வருமான வரித்துறையிடம் செலுத்த ஒப்புக் கொண்டார். "ஒப்புதல் உத்தரவு மே...

நஜிப் மகன் மீதும் வருமானவரி இலாகா திவால் வழக்கு

கோலாலம்பூர் : வருமான வரி பாக்கிக்காக முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது வழக்கு தொடுத்திருக்கும் உள்நாட்டு வருமானவரி இலாகா, அதைத் தொடர்ந்து அவரைத் திவாலாக்கும் மற்றொரு வழக்கையும் பதிவு செய்திருக்கிறது. இதே...

“என்னைப் பழி தீர்க்கும் நடவடிக்கை” – வருமானவரி வழக்கு குறித்து ஷாபி அப்துல்லா

புத்ரா ஜெயா : தனக்கு எதிராக உள்நாட்டு வருமான வரி இலாகா தொடுத்திருக்கும் வழக்கு தன்னை அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை என வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா தெரிவித்திருக்கிறார். நஜிப் மீதான எஸ்ஆர்சி...

வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா – 9.41 மில்லியன் ரிங்கிட்  வருமான வரி பாக்கி செலுத்த...

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் நஜிப் தொடர்பான பல வழக்குகளில் அவரைப் பிரதிநிதிக்கும் பிரபல வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா 9.41 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கியைச் செலுத்த வேண்டும்...

நஜிப்புக்கு ‘திவால் அறிவிப்பு’ கடிதம்!

கோலாலம்பூர்: வருமான வரி வாரியத்திடமிருந்து (ஐஆர்பி) முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 'திவால் அறிவிப்பு' கடிதத்தைப் பெற்றுள்ளார். இது நஜிப்பிடமிருந்து வருமான வரி வாரியம் 1.7 பில்லியன் ரிங்கிட் வரியைக் கோருவது தொடர்பானதாகும். ஐஆர்பி அதிகாரிகள்...

மேக்சிஸ், 140 மில்லியன் ரிங்கிட் வருமானவரி இலாகாவுக்குச் செலுத்த வேண்டும்

கோலாலம்பூர் : தான் முழுமையாக உரிமை பெற்றிருக்கும் துணை நிறுவனமான மேக்சிஸ் புரோட்பேண்ட் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் கூடுதல் வருமானவரியாகவும், அபராதமாகவும் 140 மில்லியன் ரிங்கிட் செலுத்த வேண்டும் என வருமானவரி இலாகாவிடம்...